புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
14 Posts - 44%
Guna.D
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆத்மா Poll_c10ஆத்மா Poll_m10ஆத்மா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 3:33 pm

ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்



செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 3:42 pm

செய்தாலி wrote:
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டுவானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த நன்றியினை
உன் உறவுகளின் கண்ணீரில்
பதிவு செய்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் வாழ்த்துகள் ! ஆத்மா அக்காவிற்கு யாரேனும் கவிதை எழுதியிருக்கிறார்களா என பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது நீங்கள் எல்லோருக்கும் எழுதியிருக்கிறேர்கள் நன்றி செய்தாலி !



ஆத்மா Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 3:51 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நானும் ஆத்மாவிற்க்கு கவிதை என்று தான் வந்தேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:59 pm

வெகு நன்றாய் இருக்கிறது செய்தாலி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:02 pm

அருமை அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆத்மா Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 4:14 pm

செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 4:45 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆத்மா 1357389ஆத்மா 59010615ஆத்மா Images3ijfஆத்மா Images4px
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:46 pm

உமா wrote:
செய்தாலி wrote:ஆத்மா Aathma_sei21062010


கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்


மிகவும் நல்ல வரிகள்...ஆன்மா இவ்வாறு தான் அலைந்து கொண்டு இருக்கிறது...

அதற்க்கு காரியம் செய்தால் தான் அவை திருப்தி அடைந்து சாந்தியடையும் என்பார்கள்...இது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை...இக்கவிதையை படிக்கையிலே உண்மையோ என்ற சந்தேகமும் வருகிறது.

கவிதைகள் கற்பனை நிறைந்தது எனில் இதுவும் கற்பனையா (அ) உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் அனைத்து படைப்புகளையுமே படித்து விடுவேன்..அது தங்களுக்கே தெரியும்...அர்த்தங்களும் விளங்கும் வகையிலே தான் இருக்கும்...இந்த கவிதையில் எனக்கு சந்தேகமில்லை...அதிலுல்லு கருத்தில் தான் உள்ளது..இதை பற்றி தங்கள் கருத்து என்ன செய்தாலி.


செய்தாலி கிறுக்கலில் இருந்து
குறிப்பு :கடந்த ஆண்டு வார்ப்பு இணைய வார இதழில் வெளிவந்த கிறுக்கல்



இந்தக் கிறுக்கலில் நான் சொல்லவந்தது
ஒரு ஆத்மா
தான் குடியிருந்த உடலுக்கு நன்றி சொல்வதாக ஒரு சிறு கற்பனை

ஆத்மா இருக்கா என்கிற உங்கள் கேள்விக்கு

நான் படித்ததும் கேட்டறிந்ததும் நிறைய இருக்கு
அதை வெளிப்படுத்துவதால் மாற்றுக் கருத்துக்கள் வரலாம்

சிக்கலான கேள்வி பதில் இருந்தும் சொல்ல தயங்குகிறேன்
சில நண்மைகள் கருதியே

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 24, 2011 4:50 pm

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக