புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
31 Posts - 70%
heezulia
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
11 Posts - 25%
cordiac
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
158 Posts - 57%
heezulia
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
2 Posts - 1%
prajai
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
1 Post - 0%
cordiac
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_m10ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 04, 2010 5:07 pm

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Large_98615
சென்னை :"பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர்பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ,அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால்இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது'என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாகர்கோவிலில் நடந்த தி.மு.க.,முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாமவளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை,பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில்ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறைபற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும்தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்துநிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அயோத்தி சம்பந்தமான வழக்கில்சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்துஅமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்றுதீர்ப்பு சொல்லப்பட்டது.நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், "சர்ச்சைக்குரியஇடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம்பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம்எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதிநள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்தஇடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்தநாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்றுவருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.ராமர் கிருதயுகத்தில்பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம்ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் எனஅறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.
ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்டமாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்குநினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே எனஅகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு,நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப்பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச்சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றியஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம்அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ளமுடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம்,அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில்மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 10:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 1357389ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 59010615ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Images3ijfராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 25, 2011 11:05 am

என்ன வேணுமாம் இந்த வயசான ஜென்மத்துக்கு ........

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கல அத பற்றி ஒரு அறிக்கை / கேள்விபதில் அறிக்கை / கண்டனம் / விமர்சனம் இது மாதிரி என்ன எழவோ ஒண்ணு பண்ண வேண்டியதுய தானே. ஏதாவது ஒரு விஷயத்தை திசை திருப்ப வேறொரு பிரச்சினையை கிளப்புவது இந்த கொலைஞரின் அரசியல் சாணக்கியம் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 25, 2011 11:13 am

nhchola wrote:?

இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் எல்லாம் நீக்க பட்டது மறுபடியும் மறுபடியும் இதேபோல் பின்னூட்டம் இட வேண்டாம் அவர் எந்த சாதிக்குள் இருந்தாலும் பரவாயில்லை இங்கே சாதிகள் பற்றி பதிவுகள் பதிய வேண்டியதில்லை!!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 11:15 am

ரேவதி wrote:
nhchola wrote:?

இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் எல்லாம் நீக்க பட்டது மறுபடியும் மறுபடியும் இதேபோல் பின்னூட்டம் இட வேண்டாம் அவர் எந்த சாதிக்குள் இருந்தாலும் பரவாயில்லை இங்கே சாதிகள் பற்றி பதிவுகள் பதிய வேண்டியதில்லை!!



சகோதரர் நிக்கோல அவர்களுக்கு

அடுத்த முறை இதே பதிவை வேறு இடத்தில் இன்னுமொரு முறை நீங்கள் பதிவை பார்த்தால் நிச்சயம் யாராவது உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கிவிடுவார்கள் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837 ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837 ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் Ila
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Tue Oct 25, 2011 11:22 am

நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 25, 2011 11:27 am

nhchola wrote:நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி


நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

உங்களுக்கு அதுபற்றி தனிமடல் அனுபுவதற்குள் அதே போல் இன்னொரு
பின்னூட்டம் என்ன செய்வது உடனடியாக அதை நீக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு
தனிமடல் அனுப்பவில்லை..
அடுத்தவர்கள் சொல்வதையும் நான் கொஞ்சமாவது ஏற்க வேண்டும் .....நமக்கு இருக்கும் உரிமைகள் அடுத்தவர்களுக்கும் நிச்சயம் இருக்கும் அதனால் சாதி, மதங்களை பற்றி பேசும்போது கொஞ்சம் நிதானம் அவசியம் நமுடைய சொந்த கருத்துகள் யாரையும் புண்படுத்த கூடாது....இதுதான் ஈகரை விதிமுறை

நன்றி




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 11:29 am

ராஜா wrote:என்ன வேணுமாம் இந்த வயசான ஜென்மத்துக்கு ........

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கல அத பற்றி ஒரு அறிக்கை / கேள்விபதில் அறிக்கை / கண்டனம் / விமர்சனம் இது மாதிரி என்ன எழவோ ஒண்ணு பண்ண வேண்டியதுய தானே. ஏதாவது ஒரு விஷயத்தை திசை திருப்ப வேறொரு பிரச்சினையை கிளப்புவது இந்த கொலைஞரின் அரசியல் சாணக்கியம் ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர் 56667
இல்லை ராஜா இது ஒரு ஆண்டுக்கு முன் உள்ள பதிவு ! இப்போது மறுபடியும் தூசு தட்டி மேலே கொண்டுவரபட்டுள்ளது ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 25, 2011 11:31 am

கே. பாலா wrote:இல்லை ராஜா இது ஒரு ஆண்டுக்கு முன் உள்ள பதிவு ! இப்போது மறுபடியும் தூசு தட்டி மேலே கொண்டுவரபட்டுள்ளது ! சிரி
அடடா .... தூசியை மட்டும் பார்த்து ஏமாந்துட்டேனே ..... சிரி

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Tue Oct 25, 2011 11:41 am

ரேவதி wrote:
nhchola wrote:நீங்கள் என்பதிவை நீக்கியதற்கான காரனம் தெறியவில்லை, ஆகவே மறுபடியும் எழுதினேன், தகவலுக்கு நன்றி


நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

உங்களுக்கு அதுபற்றி தனிமடல் அனுபுவதற்குள் அதே போல் இன்னொரு
பின்னூட்டம் என்ன செய்வது உடனடியாக அதை நீக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு
தனிமடல் அனுப்பவில்லை..
அடுத்தவர்கள் சொல்வதையும் நான் கொஞ்சமாவது ஏற்க வேண்டும் .....நமக்கு இருக்கும் உரிமைகள் அடுத்தவர்களுக்கும் நிச்சயம் இருக்கும் அதனால் சாதி, மதங்களை பற்றி பேசும்போது கொஞ்சம் நிதானம் அவசியம் நமுடைய சொந்த கருத்துகள் யாரையும் புண்படுத்த கூடாது....இதுதான் ஈகரை விதிமுறை

நன்றி

ஈகரையின் விதிமுறைக்கு கட்டுப்படுகிறேன் ....

ஒரு கருத்து சமூகத்திற்கு கேடாக இருந்தால் அப்பொழுதும் அந்த தன்மைக்கு எதிராக விமர்சிக்க வேண்டுமேயொழிய..அந்த கருத்தையே முற்றும் முழுதாக நிராகரிப்பது தீர்வாகாது, அது தீர்வு போன்ற ஒன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக