புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் விடிய விடிய மழை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, அக். 27-
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகையும் களை இழந்தது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டி லேயே தஞ்சம் அடைந்தனர். நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து விடிய விடிய மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எப்போது மழை பெய்தாலும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடும். இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. இந்த மழையிலும் ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
தொடர் மழையால் அங்கு தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநக ராட்சி மூலம் ராட்சத மோட்டார் வைத்து இரவு பகலாக தண்ணீரை வெளி யேற்றினாலும் வெள்ள நீர் குறையவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.
பெரம்பூர் அல்லது பேசின் பிரிட்ஜ் வழியாகத்தான் சுற்றி செல்ல வேண்டும். பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து கடந்து சென்றனர். மழை நீர் கணேசபுரம் சாலையில் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு இடையே சென்றது.
சுந்தரம் தெரு, சத்தியமூர்த்தி நகர், ஓட்டேரி ஸ்டீபன் சாலை, அருந்ததி நகர், கல்யாணபுரம், பி.எஸ்.மூர்த்தி நகர், புளியந்தோப்பு, ஆட்டுதொட்டி பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடைவெளி விட்டு மழை கொட்டுவதால் பெருமளவு வெள்ளப் பாதிப்பு இல்லை.
வேளச்சேரி மோகனபுரி, 19-வது தெரு, விருகம்பாக்கம் சாய்பாபா தெரு, திருவல்லிக் கேணி ஜெனரல் சாமி நாயக்கன் தெரு உள்பட பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை சுற்றி உள்ள தெருக்களில் முட்டளவு வெள்ளம் தேங்கி கிடக்கிறது. போலீஸ் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க் கெட்டில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அங்குள்ள காய்கறி கழிவு குப்பைகள் தண்ணீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆங்காங்கே சகதி யாகவும் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்குள் லாரிகள் சிரமப்பட்டு உள்ளே வருகின்றன. லாரியில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையும் மழையால் பாதிக்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் சகதிக்காடாக மாறியதால் பொதுமக்கள் வருவது குறைந்து விட்டது. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் ஆதங்கப்பட்டனர். மழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது தெரு, மெயின் ரோடு, கொளத்தூர் சீதாராம் நகர் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
வெள்ள பாதிப்பு பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநக ராட்சியில் வெள்ளக்கட்டு பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொது மக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மழைநீர் தேங்கிய பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இன்று பார்வையிட்டார். வேளச்சேரி 5-வது தெரு, வெங்கடேசன் நகர் 5-வது தெரு, ராம்நகர், பெருங்குடி ரெயில் நிலையத்தை அடுத்த பரணி தெரு உள்ளிட்ட பல இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனே அகற்ற மேயர் நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளுக்கு சைதை துரைசாமி சென்று தேங்கிய நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பகுதிகளில் காலி இடங்களில் குப்பைகள் கொடப்பட்டு கிடந்தது. இதனால் மழை நீர் செல்ல முடியாமல் இருந்தது.
குப்பைகளை அங்கிருந்து உடனே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் நுங்கம் பாக்கத்தில் 27.8 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 3500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரம் ஆகியவை உள்ளன. 2 நாட் களாக மழை பெய்து வருவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மாலைமலர்
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகையும் களை இழந்தது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டி லேயே தஞ்சம் அடைந்தனர். நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து விடிய விடிய மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எப்போது மழை பெய்தாலும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடும். இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. இந்த மழையிலும் ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
தொடர் மழையால் அங்கு தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநக ராட்சி மூலம் ராட்சத மோட்டார் வைத்து இரவு பகலாக தண்ணீரை வெளி யேற்றினாலும் வெள்ள நீர் குறையவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.
பெரம்பூர் அல்லது பேசின் பிரிட்ஜ் வழியாகத்தான் சுற்றி செல்ல வேண்டும். பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து கடந்து சென்றனர். மழை நீர் கணேசபுரம் சாலையில் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு இடையே சென்றது.
சுந்தரம் தெரு, சத்தியமூர்த்தி நகர், ஓட்டேரி ஸ்டீபன் சாலை, அருந்ததி நகர், கல்யாணபுரம், பி.எஸ்.மூர்த்தி நகர், புளியந்தோப்பு, ஆட்டுதொட்டி பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடைவெளி விட்டு மழை கொட்டுவதால் பெருமளவு வெள்ளப் பாதிப்பு இல்லை.
வேளச்சேரி மோகனபுரி, 19-வது தெரு, விருகம்பாக்கம் சாய்பாபா தெரு, திருவல்லிக் கேணி ஜெனரல் சாமி நாயக்கன் தெரு உள்பட பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை சுற்றி உள்ள தெருக்களில் முட்டளவு வெள்ளம் தேங்கி கிடக்கிறது. போலீஸ் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க் கெட்டில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அங்குள்ள காய்கறி கழிவு குப்பைகள் தண்ணீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆங்காங்கே சகதி யாகவும் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்குள் லாரிகள் சிரமப்பட்டு உள்ளே வருகின்றன. லாரியில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையும் மழையால் பாதிக்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் சகதிக்காடாக மாறியதால் பொதுமக்கள் வருவது குறைந்து விட்டது. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் ஆதங்கப்பட்டனர். மழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது தெரு, மெயின் ரோடு, கொளத்தூர் சீதாராம் நகர் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
வெள்ள பாதிப்பு பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநக ராட்சியில் வெள்ளக்கட்டு பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொது மக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மழைநீர் தேங்கிய பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இன்று பார்வையிட்டார். வேளச்சேரி 5-வது தெரு, வெங்கடேசன் நகர் 5-வது தெரு, ராம்நகர், பெருங்குடி ரெயில் நிலையத்தை அடுத்த பரணி தெரு உள்ளிட்ட பல இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனே அகற்ற மேயர் நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளுக்கு சைதை துரைசாமி சென்று தேங்கிய நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பகுதிகளில் காலி இடங்களில் குப்பைகள் கொடப்பட்டு கிடந்தது. இதனால் மழை நீர் செல்ல முடியாமல் இருந்தது.
குப்பைகளை அங்கிருந்து உடனே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் நுங்கம் பாக்கத்தில் 27.8 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 57.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 3500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரம் ஆகியவை உள்ளன. 2 நாட் களாக மழை பெய்து வருவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மாலைமலர்
Similar topics
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|