புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
19 Posts - 49%
heezulia
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
1 Post - 3%
Guna.D
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
1 Post - 3%
Shivanya
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
10 Posts - 2%
prajai
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
9 Posts - 2%
Jenila
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
jairam
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 9:50 am

விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ கல்லூரி மாணவி

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

கல்லூரிக்கு செல்லவில்லை

ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.

அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.

மயக்க நிலையில்

இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.

இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விஷ ஊசி போட்டு தற்கொலை

இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.

கணவரிடம் விசாரணை

இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.

ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

தினதந்தி



விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 09, 2011 10:10 am

அதிர்ச்சி அதிர்ச்சி விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  1357389விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  59010615விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Images3ijfவிஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக