புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
32 Posts - 54%
heezulia
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
17 Posts - 3%
prajai
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 1%
jairam
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2011 10:22 pm

கத்தரிக்காய்

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்

இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்டு

இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.

இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்

இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 10:37 pm

பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 10:53 pm

இளமாறன் wrote:பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி

கொத்தவரங்காய்- இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
சுரைக்காய்=இது பித்த வாயுவை உண்டு பண்ணும்-இவைதான் பக்க விளைவுகள் .....

ஆனால் ஒன்று அவரைக்காயும் சுரைக்காயும் காம உணர்ச்சியைப் பெருக்கும் என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன் (இப்படி அபாண்டமா பழி போடுராங்களே என்று அவை அழுது புலம்பும் சத்தம் காதில் விழவில்லையா )
ஒன்று மட்டும் நிச்சயம் ...தூண்டுவதில் நம் திரைபடங்களிடம் அவற்றால் போட்டி போட முடியாது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 11:12 pm

anandham jiivni wrote:
இளமாறன் wrote:பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி

கொத்தவரங்காய்- இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
சுரைக்காய்=இது பித்த வாயுவை உண்டு பண்ணும்-இவைதான் பக்க விளைவுகள் .....

ஆனால் ஒன்று அவரைக்காயும் சுரைக்காயும் காம உணர்ச்சியைப் பெருக்கும் என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன் (இப்படி அபாண்டமா பழி போடுராங்களே என்று அவை அழுது புலம்பும் சத்தம் காதில் விழவில்லையா )
ஒன்று மட்டும் நிச்சயம் ...தூண்டுவதில் நம் திரைபடங்களிடம் அவற்றால் போட்டி போட முடியாது

கபம் என்றால் என்ன





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 11:39 pm

கபம் என்றால் என்ன

சித்தர்களின் முறைப்படி உடற்செயலின் அடிப்படை மூன்று:

பித்தம் -வெப்பம்
வாதம் -வாயு
கபம் -நீர்

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.

"நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு"-என்பார்கள் அதாவது உடம்பில் நீர்த்துவம் அதிகமாகி சளி,கோழை அடைத்துவிட்டது.இந்நிலை கபம்(நீர் சக்தி) அதிகமானால் வரும்.

”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
மூன்றில் எது அதிகமானாலும் சரி குறைந்தாலும் சரி நோய் வரும்
சில பகுதிகளை தட்டச்சின் சிரமம் கருதிhttp://siddhavaithiyan.blogspot.com/2010/12/blog-post_28.html என்னும் வலைபூவிலிருந்து அப்படியே எடுத்தாண்டிருக்கிறேன்.மேலும் அதிக விபரங்களுக்கு இந்த வலைப் பூவை பார்வையிடவும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:44 pm

இளமாறன் wrote:

கபம் என்றால் என்ன


கபம் என்றால் சளி





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:03 am

anandham jiivni wrote:
கபம் என்றால் என்ன

சித்தர்களின் முறைப்படி உடற்செயலின் அடிப்படை மூன்று:

பித்தம் -வெப்பம்
வாதம் -வாயு
கபம் -நீர்

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.

"நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு"-என்பார்கள் அதாவது உடம்பில் நீர்த்துவம் அதிகமாகி சளி,கோழை அடைத்துவிட்டது.இந்நிலை கபம்(நீர் சக்தி) அதிகமானால் வரும்.

”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
மூன்றில் எது அதிகமானாலும் சரி குறைந்தாலும் சரி நோய் வரும்
சில பகுதிகளை தட்டச்சின் சிரமம் கருதிhttp://siddhavaithiyan.blogspot.com/2010/12/blog-post_28.html என்னும் வலைபூவிலிருந்து அப்படியே எடுத்தாண்டிருக்கிறேன்.மேலும் அதிக விபரங்களுக்கு இந்த வலைப் பூவை பார்வையிடவும்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 19, 2011 5:55 am

பயனுள்ள தகவல்களை தந்து வரும் உங்களை எப்படித்தான் போற்றுவது என்றே தெரியவில்லை.

வாழ்த்துகள் ஐயா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 10:12 am

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அக்கா!



காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 10:18 am

பயனுள்ள தகவல்கள் கிருஷ்ணம்மா.நன்றி



காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Dகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Yகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Sகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Dகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Hகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக