புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:06 pm

பரிசுத்தொகை என்ன வென்று சொல்லுங்கள் பிறகு கவிதை வாங்கி தருகிறோம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு வரிக் கவிதைகள் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 12:16 pm

தோழியும் துரோகியும்
விலகி இருந்தும் நன்மை செய்பவள் தோழி,
உடன் இருந்தும் உயிரை எடுப்பவள் துரோகி.

அன்னை மடி
விலை கொடுத்து வாங்க முடியாத
ஓர் அடைக்கலம்

முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
காதல் தோல்வி, காதலின் நினைவுகள்.

உயிரின் வலி
காரணமே சொல்லாமல் பிரிந்து செல்லுதல்.

கவி தேடும் கவி
நீங்களும் நானும்.

இல்லாள்
எதிரியையும்
இன்முகத்தோடு வரவேர்ப்பவள்.

எது புரட்சி
கவிதை எழுதுவது எளிது.அதில் கருத்தை பதிவது புரட்சி.

கடவுள் என்று கடவுளானார்?
தன்னை பற்றி இப்படி கேள்விகள் கேட்ப்போரை மன்னிக்கும் பட்சத்தில் ..

மனதின் மணம்
ஒரே நிலையான எண்ணம் சிறந்த மனம்/மணம்.

ஒரு மனைவி காதலியாகிறாள்.

குழந்தை போலவும், நண்பன் போலவும் கணவனை பார்த்து கொள்கையிலே...
ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:34 pm

உலகப்புகழ் உமா அவர்கள் தனது கவிகளை உதிர்க்க துவங்கிவிட்டார்... தொடருங்கள் தொடருங்கள்... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 12:36 pm

6. அன்னை மடி

விலை குடுத்து வாங்க முடியாத ஒரே சிம்மாசனம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:00 pm

இந்த பாட்டி லூட்டி அடிச்சுதான் இதுவரைக்கும் பார்த்துருப்பிங்க... போட்டி போட்டு பார்த்ததில்லையே.. இப்ப பாருங்க..டெரர் கவிதைகளோட களமிறங்கி இருக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:04 pm

1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

7. இல்லாள்
எதிரியையும் புன்னகையுடன் வரவேற்பவள்!

8. எது புரட்சி
இன்றைய காதல்கள் கல்யாணத்தில் முடிவது!

9. கடவுள் என்று கடவுளானார்?
குழந்தையின் புன்சிரிப்பை பார்த்தபிறகு !

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
கடைவீதிக்கு அழைத்து செல்கையில் பார்க்கும் பொம்மையில்!




ஒரு வரிக் கவிதைகள் 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:05 pm

மனதின் மணம்

நுகர நாசி வேண்டாம் கலப்படமற்ற நல்மனம் வேண்டும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:15 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !



ஒரு வரிக் கவிதைகள் 154550

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:17 pm

உமா wrote:

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196
நன்றி அக்கா ஒரு வரிக் கவிதைகள் 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக