புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
30 Posts - 65%
heezulia
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
72 Posts - 64%
heezulia
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பாரதியார் வாழ்த்து .....! Poll_c10பாரதியார் வாழ்த்து .....! Poll_m10பாரதியார் வாழ்த்து .....! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் வாழ்த்து .....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:37 pm

பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!







உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 12, 2011 2:38 pm

ஹிஷூ. இப்போது வாழ்த்து கவிதையை துடங்கி விட்டாய் போல. அசத்து. அருமையிருக்கு
எப்போதும் சொல்வது தான். அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
முத்தம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:39 pm

ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:41 pm

மிக்க நன்றி உமா. ரேவதி கேட்டுக்கொண்டபடி எழுதினேன் கொஞ்சம் தெரிந்தவரை எழுதியிருக்கேன். வேலை அதிகமாக இருப்பதால் என்னால் யோசிக்க டைமே கிடைக்கவில்லை.
யேதோ எழுதியிருக்கேன் என்று நினைக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:44 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:பாரதியார் வாழ்த்து .....! Bharathiar4


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!






வேண்டுகோள்க்கு இணங்க பாரதியை பற்றி கவி வடிதமைக்கு அன்பு நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:

நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:44 pm

மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 2:45 pm

ஹிஷாலீ wrote:
நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தங்களின் நாட்டுப் பற்றை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி.

பாரதியின் பாடல் வரிகளை முதல் வரியாய் வைத்துக்கொண்டு
உதாரணமாக
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்கிற வரியினை எடுத்து கொண்டு கண்ணதாசன் திரை இசை பாடல் இயற்றியிருப்பார். அதே போல உங்களுக்கு பிடித்தம்னான பாரதியின் பாடல் வரியினை முதல் அடியாக வைத்துக்கொண்டு அதன் கருத்திற்கு ஏற்றவாறு சொந்த கவிபடையுங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்.

அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 2:50 pm

ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !



பாரதியார் வாழ்த்து .....! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 2:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
அவ்வாறே செய்கிறேன் சகோதரா.
கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

போதுமான நேரம் எடுத்து கொள்ளுங்கள். நன்றி !

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக