புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
22 Posts - 48%
heezulia
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
18 Posts - 39%
T.N.Balasubramanian
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
Shivanya
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Guna.D
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
220 Posts - 49%
ayyasamy ram
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
18 Posts - 4%
prajai
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10மனிதன் தோன்றியது எப்படி? Poll_m10மனிதன் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் தோன்றியது எப்படி?


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 2:48 pm

கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம் சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை, இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்.... இப்படி எத்தனை எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான். இதற்கெல்லாம் காரணமென்ன?
இப்படிப்பட்ட மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது பெருமூளை என்று புத்தகங்கள் கூறும். மூளை மட்டும் இருந்துவிட்டால் போதுமா? அதன் கட்டளைகளை செய்து முடிக்க ஏற்ற உடல் வேண்டாமா?



1. நிமிர்ந்த உடல், இரண்டு கால்களில் நடப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் 360 டிகிரி சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக நெட்டுக்குத்தான நிமிர்ந்த உடல். இரண்டே கால்களால் நாலுகால் பாய்ச்சலுக்குச் சமமாக ஓடும் சாமர்த்தியம். நான்கில் இரண்டு விடுதலை பெற்று கைகளாக மாறியதுகூட உடல் நிமிர்ந்ததால்தான்.

2. தட்டையான முகத்தில் கண்களிரண்டும் சமதளத்தில் அமைந்துவிட்டதால் பைனாக்குலர் பார்வை கிடைத்தது. இதனால் நேராக வரும் ஆயுதங்களின் வேகத்தை அறிந்து அதிலிருந்து தப்பமுடிகிறது (இன்று கிரிக்கெட் பந்தை சமாளிப்பதும் இதனால்தான்).

3. கைகளில் கட்டை விரல் மற்ற விரல்களிலிருந்து பிரிந்து நிற்பதால், எல்லா விரல்களின் நுனியையும் தொடு முடிகிறது. இதுவும் ஒரு முக்கியமான மாற்றம். ஊசியைக்கூட சுலபமாக தரையிலிருந்து பொறுக்கி எடுக்க மனிதனைத்தவிர வேறெந்த விலங்காலும் முடியாது. இசைக்கருவி வாசிப்பது முதல், கத்தரிக் கோல் வெட்டுவதுவரை அனைத்துக்கும் பேருதவியாக இருப்பது கட்டைவிரல்தான். ஏகலைவனின் கட்டைவிரலை துரோணர் குருதட்சினையாகக் கேட்டு வாங்கியதன் இரகசியம் இதுதானே.

4. பேச்சு... ஒரு சந்ததியில் பெற்ற வெற்றிக் கனிகளை சந்தததிதோறும் கொண்டு செல்ல உதவியாக இருந்தது பேச்சுத்திறன்தானே. பேச்சினால் மொழியும் இலக்கியமும் அறிவியலும் வளர்ந்தது, பரவியது. மனித உடலிலும், நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னணியாக, வெளிப்படையாகத் தெரியாமல், சூட்சுமமாக இருப்பவை ஜீன் மாற்றங்களே. ஜீன்களில் மாற்றம் நிகழாமல் உடல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை.

நான் நாத்திகன் நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மனிதன் தோன்றியது எப்படி? Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 3:00 pm

கட்டுரை.பகிர்விற்கு நன்றி.

யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.எப்படி தோன்றினான் என்று.
இது ஒரு புரியாத புதிர்.மர்ம உலகம்.இதற்கான முடிச்சு இன்னும் அவிழ்க்கப் பட வில்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனிதன் தோன்றியது எப்படி? Image010ycm
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 1:00 am

நாத்திகனாக இருப்பதினால்தான் இந்த பிரச்சினை. ஆத்திகனாக இருப்பவனுக்கு இந்த கேள்வியே வராது. ஏனென்றால் அவனுக்கு பதில் தொியும். அவனை படைத்தது கடவுள் என்று.
ஐயோ பாவம்! நாத்திகா்கள் தங்கள் மூதாதையா்கள் யாா் என்பதை அவா்களே ஒத்துக் கொண்டதற்கு பாராட்ட வேண்டும்.
40,000 ஆண்டுகளாக இருக்கும் குரங்குகள் இன்றும் ஏன் மனிதனாக மாறவில்லை??!!



மனிதன் தோன்றியது எப்படி? 154550மனிதன் தோன்றியது எப்படி? 154550மனிதன் தோன்றியது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனிதன் தோன்றியது எப்படி? 154550மனிதன் தோன்றியது எப்படி? 154550மனிதன் தோன்றியது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக