புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு, The history of the World's first Blood bank
ரத்த வங்கி பற்றி எழுதும் போது முதலாம் உலக போர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ஏனெனில் ரத்த வங்கிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது முதலாம் உலகப்போர் தான். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரத்தஏற்றம் என்பது ஒரு நரம்பிளிருந்து மற்றொரு நரம்புக்கு நேரடியாக ரத்தம் செலுத்துதல் என்ற முறை தான் வழக்கத்தில் இருந்தது.
இதனால் ஆபத்தான காலகட்டங்களில் ரத்தம் கிடைப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்தது. ஆபத்தான காலத்தில் ரத்தம் கிடைத்தாலும் அதை சோதித்து அது இன்ன பிரிவு என்று உறுதி செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றுவதற்குள்ளாக குறிப்பிட்ட அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை எட்டி உயிர்போகும் சம்பவம் நிறைய நிகழ்ந்ததுண்டு. குறிப்பாக முதலாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் பெரும்பாலானோர் ரத்த போக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்நிகழ்வு முதலாம் உலகப்போரின் போது யுத்த களத்தில் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. மனிதர்களுக்கு அவசரகாலங்களில் தேவைப்படும் ரத்தத்தை நம்மால் ஏன் முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்க முடியாது என்று அவர் சிந்திக்க துவங்கினார் அதன் விளைவாக தோன்றியது தான் ரத்தவங்கி இப்படி தன் கண் முன்னே தன் நாட்டு ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்த அந்த மருத்துவர் செர்ஜி யூதின் என்பவர் ஆவார்.
செர்ஜி யூதின் 1891-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் யூதினின் தந்தை தொழிற்சாலை ஒன்றின் அதிபர் ஆவார். யூதின் 1914-ஆம் அண்டு யுனிவர்சிட்டி ஆப் மாஸ்கோவில் மருத்துவர் பட்டத்தை நிறைவு செய்தார். பட்டயத்தை நிறைவு செய்ததும் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் பணியில் சேர்ந்த சமயம் முதலாம் உலகப்போர் துவங்கியது, போரில் ரஷ்ய வீரர்களும் பங்கேற்றனர். போரில் காயமடைந்த வீரர்களில் பெரும்பான்மையோர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மரணமடைய செர்ஜி யூதின் மனதில் அவசரகாலங்களுக்காக தேவைப்படும் ரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
ரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் யூதின் சந்தித்த முதல் பிரச்சனை ரத்தம் வெகு சீக்கிரம் உறைந்து போய் விடுவதுதான். ரத்தத்தை நீண்ட நேரம் உறையாமல் பாதுகாப்பது எப்படி என்று யூதின் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் 1916-ஆம் ஆண்டு டாக்டர் பிரான்சிஸ் ரூஸ் மற்றும் டாக்டர் ஜே.ஆர். டர்னர் என்ற இரு மருத்துவ மேதைகள் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயன பொருள் மூலம் ஒரு மனிதனிடமிருந்து பெற்ற ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக அதாவது திரும்பவும் அதை மனிதனுக்கு செலுத்தும் வண்ணம் உறையாமல் வைத்திருக்க முடியும் என்ற உண்மையை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு அறிவித்தனர்.
இதன் பிறகு யூதினின் வேலை வெகு சுலபமாயிற்று. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ரஷ்ய மக்களிடையே ஏற்படுத்தினார், இதனால் பலர் ரத்ததானம் தர முன்வந்தனர். தானமாக கிடைத்த ரத்தம் நகரங்களில் உள்ள சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு ரஷ்யா முழுவதும் சிறிய அளவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரத்தம் சேமித்து பாதுகாக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கோலே ஸ்க்லிபோஸ்கி (Nikolay Sklifosovsky) என்ற நிறுவனத்தால் ரஷ்யாவின் அனைத்து ரத்த சேமிப்பு கிடங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு உலகின் முதல் அதிகாரபூர்வமான பதிவு செய்யப்பட்ட ரத்தவங்கி செர்ஜி யூதினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சேமிப்பில் உள்ள ரத்தம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் பிறகு செர்ஜி யூதின் பல்வேறு இன்னல்களை சந்தித்தார் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ரஷ்யா அதிபர் ஸ்டாலினின் KGP படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1952 –ல் அவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ரஷ்யா ஆவணங்களில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்தும் அவர் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவ நூல்கள் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
ஆயிரம் கைகளால் மறைக்க முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை மறைக்க இயலாது என்பார்கள் அதுபோல முதல் ரத்த வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமையை மட்டும் அவர்களால் அழிக்க இயலாமல் போயிற்று.
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/80-history-of-worlds-first-blood-bank.html
ரத்த வங்கி பற்றி எழுதும் போது முதலாம் உலக போர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ஏனெனில் ரத்த வங்கிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது முதலாம் உலகப்போர் தான். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரத்தஏற்றம் என்பது ஒரு நரம்பிளிருந்து மற்றொரு நரம்புக்கு நேரடியாக ரத்தம் செலுத்துதல் என்ற முறை தான் வழக்கத்தில் இருந்தது.
இதனால் ஆபத்தான காலகட்டங்களில் ரத்தம் கிடைப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்தது. ஆபத்தான காலத்தில் ரத்தம் கிடைத்தாலும் அதை சோதித்து அது இன்ன பிரிவு என்று உறுதி செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றுவதற்குள்ளாக குறிப்பிட்ட அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை எட்டி உயிர்போகும் சம்பவம் நிறைய நிகழ்ந்ததுண்டு. குறிப்பாக முதலாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் பெரும்பாலானோர் ரத்த போக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்நிகழ்வு முதலாம் உலகப்போரின் போது யுத்த களத்தில் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. மனிதர்களுக்கு அவசரகாலங்களில் தேவைப்படும் ரத்தத்தை நம்மால் ஏன் முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்க முடியாது என்று அவர் சிந்திக்க துவங்கினார் அதன் விளைவாக தோன்றியது தான் ரத்தவங்கி இப்படி தன் கண் முன்னே தன் நாட்டு ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்த அந்த மருத்துவர் செர்ஜி யூதின் என்பவர் ஆவார்.
செர்ஜி யூதின் 1891-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் யூதினின் தந்தை தொழிற்சாலை ஒன்றின் அதிபர் ஆவார். யூதின் 1914-ஆம் அண்டு யுனிவர்சிட்டி ஆப் மாஸ்கோவில் மருத்துவர் பட்டத்தை நிறைவு செய்தார். பட்டயத்தை நிறைவு செய்ததும் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் பணியில் சேர்ந்த சமயம் முதலாம் உலகப்போர் துவங்கியது, போரில் ரஷ்ய வீரர்களும் பங்கேற்றனர். போரில் காயமடைந்த வீரர்களில் பெரும்பான்மையோர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மரணமடைய செர்ஜி யூதின் மனதில் அவசரகாலங்களுக்காக தேவைப்படும் ரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
ரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் யூதின் சந்தித்த முதல் பிரச்சனை ரத்தம் வெகு சீக்கிரம் உறைந்து போய் விடுவதுதான். ரத்தத்தை நீண்ட நேரம் உறையாமல் பாதுகாப்பது எப்படி என்று யூதின் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் 1916-ஆம் ஆண்டு டாக்டர் பிரான்சிஸ் ரூஸ் மற்றும் டாக்டர் ஜே.ஆர். டர்னர் என்ற இரு மருத்துவ மேதைகள் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயன பொருள் மூலம் ஒரு மனிதனிடமிருந்து பெற்ற ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக அதாவது திரும்பவும் அதை மனிதனுக்கு செலுத்தும் வண்ணம் உறையாமல் வைத்திருக்க முடியும் என்ற உண்மையை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு அறிவித்தனர்.
இதன் பிறகு யூதினின் வேலை வெகு சுலபமாயிற்று. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ரஷ்ய மக்களிடையே ஏற்படுத்தினார், இதனால் பலர் ரத்ததானம் தர முன்வந்தனர். தானமாக கிடைத்த ரத்தம் நகரங்களில் உள்ள சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு ரஷ்யா முழுவதும் சிறிய அளவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரத்தம் சேமித்து பாதுகாக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கோலே ஸ்க்லிபோஸ்கி (Nikolay Sklifosovsky) என்ற நிறுவனத்தால் ரஷ்யாவின் அனைத்து ரத்த சேமிப்பு கிடங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு உலகின் முதல் அதிகாரபூர்வமான பதிவு செய்யப்பட்ட ரத்தவங்கி செர்ஜி யூதினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சேமிப்பில் உள்ள ரத்தம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் பிறகு செர்ஜி யூதின் பல்வேறு இன்னல்களை சந்தித்தார் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ரஷ்யா அதிபர் ஸ்டாலினின் KGP படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1952 –ல் அவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ரஷ்யா ஆவணங்களில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்தும் அவர் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவ நூல்கள் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
ஆயிரம் கைகளால் மறைக்க முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை மறைக்க இயலாது என்பார்கள் அதுபோல முதல் ரத்த வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமையை மட்டும் அவர்களால் அழிக்க இயலாமல் போயிற்று.
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/80-history-of-worlds-first-blood-bank.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|