புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
72 Posts - 53%
heezulia
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ???


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 2:08 pm

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? ஏன் சந்தனமரத்தை வளர்த்த அரசாகம் கெடுபிடிகள் வைத்திருக்கிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 1357389சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 59010615சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images3ijfசந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images4px
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 20, 2011 2:37 pm


சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர். சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறைப்பகுதிகளிலும் வளரக்கூடியது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டமுடியும். விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, சவுக்கு, முருங்கை, முந்திரி, குமிழ் மலைவேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். விதைகளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வளர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம். ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் வளர்ப்போம். இயற்கை வளம் பெருக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமி ஃயாக்குவோம். கலாமின் கனவை நனவாக்குவோம். சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்றும் அனைத்து வகை வன மர விதைகள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.

தினமலரில் ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

நன்றி newvivasayam



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Jjji
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 2:50 pm

பதில் கூறியதற்கு மிகவும் நன்றி முகம்மது ஃபரீத் அவர்களே

ஆனால் நாம் வளர்தும் சந்தனமரதை சமூக விரோதிகள் யாரேனும் வெட்டிசென்றுவிட்டால் நாம்தான் கம்பி என்ன வேண்டும் என்று பயமுறுதுகிறார்களே அது உண்மையா ????



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 1357389சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 59010615சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images3ijfசந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 3:08 pm

நன்றி நானும் அறிந்து கொண்டேன்



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Dec 20, 2011 3:16 pm

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் ....
தகவலுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Scaled.php?server=706&filename=purple11
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 3:32 pm

கேள்வி எழுப்பிய கேசவனுக்கும் அன்பு மலர்
பதில் அளித்த ஃபரீத்துக்கும் அன்பு மலர்

என் நன்றிகள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 20, 2011 3:35 pm

கேசவன் wrote:
ஆனால் நாம் வளர்தும் சந்தனமரதை சமூக விரோதிகள் யாரேனும் வெட்டிசென்றுவிட்டால் நாம்தான் கம்பி என்ன வேண்டும் என்று பயமுறுதுகிறார்களே அது உண்மையா ????

அது பற்றி எனக்கு தெரியவில்லை அண்ணா சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Jjji
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 3:50 pm

ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 3:51 pm

J.Sasikala wrote:ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை
இல்ல பக்கத்து வீட்டுல இருந்து வெட்ட போறாராம் அய்யோ, நான் இல்லை




சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Power-Star-Srinivasan
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 3:54 pm

பிளேடு பக்கிரி wrote:
J.Sasikala wrote:ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை
இல்ல பக்கத்து வீட்டுல இருந்து வெட்ட போறாராம் அய்யோ, நான் இல்லை

ஓ ! அதான் விபரம் கேட்டு தெரிஞ்சுகிட்டு வில்லங்கம் எதுவும் இல்லைன்னா வெட்டலாமின்னு இருக்காரா ? சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக