புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
17 Posts - 4%
prajai
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_m10சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 9:31 am

சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம்: பரிகார பூஜை செய்தார் கோவில் தந்திரி

சபரிமலை:சபரிமலை அய்யப்பன் கோவிலில், 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நுழைந்ததால், உடனே பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், கன்னட நடிகை ஜெயமாலா, தான் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றதாக சில மாதங்களுக்கு முன் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நுழைந்து சாமி தரிசனம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவிலில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டதாக, நேற்றிரவு கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறினர். கோவிலுக்கு செல்லும் 18ம்படி, மூலஸ்தானம் உள்ள பகுதிகளில் இந்த பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலின் தந்திரி இந்த பரிகார பூஜைகளை நடத்தினார்.கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படும் பெண்ணின் பெயர் சரஸ்வதி.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் 18ம்படி வழியாக மேலே ஏறி, கோவிலுக்குள் சென்று அங்கு நேற்று மதியம் சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதே வளாகத்தில் உள்ள மல்லிகாபுரம் துணை கோவிலுக்கு சென்ற போது, அவரை விரைவு அதிரடிப் படையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணைப் பிடித்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருந்தும், போலீசார் அந்தப் பெண்ணின் மீது எந்த வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=370716



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் 1357389சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் 59010615சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Images3ijfசபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 10:04 am

கேசவன் wrote:அந்தப் பெண்ணின் மீது எந்த வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக