புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
29 Posts - 34%
prajai
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
3 Posts - 4%
Jenila
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%
jairam
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
7 Posts - 5%
prajai
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
6 Posts - 4%
Jenila
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
2 Posts - 1%
viyasan
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 1:56 pm

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Imagestory.php?id=1214377733-0ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.

ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.

நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Imagestory.php?id=1214378081-0

குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.

வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!

மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.

மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.

-காஞ்சி கோலி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:01 pm

நல்லா இருக்கு..
அந்த உற்று நீர் எடுக்கும் படம் இருந்தால் போடுங்கள்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:04 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு..
அந்த உற்று நீர் எடுக்கும் படம் இருந்தால் போடுங்கள்
எந்த மரம் உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 21, 2011 2:10 pm

சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:14 pm

ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 21, 2011 2:16 pm

இனியாவது மரங்களை வெட்டாதீர்கள்..
நல்ல பதிவு பானு அருமையிருக்கு




இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:40 pm

ரேவதி wrote:ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்
படம் இல்லை ரே சோகம்

கடற்கரை போனால் பார்க்கலாமே புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 2:47 pm

மரங்களை வெட்டுவாதல் ஏற்படும் விளைவை ஒரு கதை மூலம் சொன்ன விதம் அருமை. மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:03 pm

உமா wrote:மரங்களை வெட்டுவாதல் ஏற்படும் விளைவை ஒரு கதை மூலம் சொன்ன விதம் அருமை. மகிழ்ச்சி

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஸாரி பாட்டி..
அந்த உற்று நீர் எப்படி எடுப்பார்கள் என்ற பட விளக்கம் இருந்தால் போடுங்களேன்
படம் இல்லை ரே சோகம்

கடற்கரை போனால் பார்க்கலாமே புன்னகை
சரி பாட்டி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக