புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
by ayyasamy ram Today at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வியாழக்கிழமை, 22, டிசம்பர் 2011 (12:52 IST)
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்
அன்பான மாணவச்செல்வங்களுக்கு வணக்கம்,
இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை.
இப்படி கிடைக்கவேண்டிய இந்த உரிமைகள் அனைத்தும், இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா...?
குறிப்பாக இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா...? என்று பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது.
மாணவ மணிகளே... நீ ஆரோக்கியமாக வாழவேண்டும், எப்படிப்பட்ட குடும்பசூழலாக இருந்தாலும் அதை நீ சமாளித்து வாழ்க்கையில் முன்நேர வேண்டும்.
குடும்பத்தின் வறுமையை நீக்கி, உன்னை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் அபாரசக்தி “கல்வி”க்கு மட்டுமே உள்ளது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
நமது மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள உன்னைப்போன்ற “பெண்” குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.
சிறுவயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது.
குழந்தையின் தலையில் குடும்பபாரம் சுமத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பாரத்தை உன்னைப்போன்ற ஒரு குழந்தையால் சுமக்கமுடியுமா...?
இது குழந்தைகளுக்கான உரிமை மீறல். இதை நாம் அனுமதிக்கலாமா...? அனுமதிக்க கூடாது. இதை ஏன் மாணவியான உன்னிடம் சொல்கிறேன் என்றால், நீ முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
படிக்கும் வயதில் திருமணம் நடந்தால் உன்னுடைய எதிர்காலம் எப்படி போகும் என்பதை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.... மாணவ மணிகளே. குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க கூடாது என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள்...
முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள். இப்படி நீங்கள் பேசுவதால், உங்களுடைய ஊரில் நடக்கும் பல குழந்தை திருமணங்களை தடுக்க முடியும்.
குழந்தைக்கு திருமணம் செய்யக்கூடது” என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதனால், உன்னைப்போன்ற படிக்கும் குழந்தைகளின் திருமணம் இனிமேல் நடக்காது தடுத்து நிறுத்தப்படும்.
உனது கிராமத்தில், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்தாலோ, அல்லது குழந்தைகளுக்கு இளவயதில் திருமானம் நடந்தாலோ, பெரியோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தாலோ எனக்கு நீ கடிதம் மூலம் தெரியப்படுத்து.
அல்லது கட்டணமில்ல தொலை பேசி எண் 1098 தகவல் சொல்லு... அல்லது என்னுடைய செல்போனில் 94441 61000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு “நீ” எனக்கு தகவல் சொல்லலாம்.
அல்லது குறுந்தகவலில் செய்தி அனுப்பலாம். உன்னுடைய பெயர் விபரங்களை ரகசியமாக நான் வைத்துக்கொள்வேன். உன்னைப்போல படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் திருமானம் செய்விக்க நினைத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற என்னம் உனக்கு வரவேண்டும்.
ஒரு வேலை பாதிக்கப்படும், அந்த பெண்ணுக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீ கவலைப்பட வேண்டாம்... அந்த பெண்ணின் கல்வி, விடுதி வசதி, வேலைவாய்ப்பு, வாழ்வதற்கு தேவையான எல்லா விதமான ஆலோசனைகளையும் அரசே செய்து கொடுக்கும் என்பதை நான் உனக்கு சொல்லிக்கொள்கிறேன்.
இப்படிக்கு..
உன்னுடைய நலனை விரும்பும்...
லில்லி.
மாவட்ட ஆட்சியர்,
தருமபுரி மாவட்டம்.
இப்படி, மாணவியர்களை குழந்தை திருமணத்துக்கு எதிராக சிந்திக்கவைக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படிக்கும் 60 ஆயிரம் மாணவியர்களுக்கு கடிதம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி துவக்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர் லில்லி.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
அருமையான செயல்,
கடிதத்தை மாணவிகளுக்கு எழுதியது மிகச் சிறப்பு. இதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்....
நன்றிகள் இளா, பகிர்விற்கு.............
கடிதத்தை மாணவிகளுக்கு எழுதியது மிகச் சிறப்பு. இதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்....
நன்றிகள் இளா, பகிர்விற்கு.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
நல்ல முயற்சி !
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிறந்த கலெக்டர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
கேட்கறத்துக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ?!?!?!?----
காலங்காத்தாலே கடமை தவறாது
கண்ணும் கருத்துமாய் இந்த பதிவை
எழுதிய இளமாறனுக்கு ஜே !!!
காலங்காத்தாலே கடமை தவறாது
கண்ணும் கருத்துமாய் இந்த பதிவை
எழுதிய இளமாறனுக்கு ஜே !!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|