புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
31 Posts - 55%
heezulia
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_m10தேவிப்பட்டினம் நவபாஷனம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவிப்பட்டினம் நவபாஷனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:35 pm




பொங்குமாகடலில் "இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!' எனப் பெருமாளிடம் வேண்டுகிறார் இராமன். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைக்கிறார் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்த் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இராமநாதபுரத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரம்.

அது சரி. அங்கு ஏன் அலையை நிறுத்த வேண்டும்? இராமர், உப்பூரில் வெயில் உகுந்த பிள்ளையாரை பூஜை செய்துவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்படுகிறது. "சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதற்கு உமக்கு நவக்கிரக தோஷம்தான் காரணம். அதனை நீக்க, கடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!' என்றது அசரீரி.

இராமரும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார். மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறிப் போகிறது. கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து நின்று போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷனம் என்பதும், கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே.

கடற்கரையிலிருந்து அசுத்தம் ஆரம்பித்து விடுகிறது. நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று, கடல் நீருக்குள்ளான நவக்கிரக சன்னிதியை அடைய வேண்டும். அப்பகுதி முழுவதுமாக கன்னங்கரேலென அடர் கறுப்பு நிறத்தில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அதற்குள் இறங்கித்தான் பக்தர்கள் நவக்கிரக வழிபாடு மற்றும் தோஷங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்துவது நல்லது. ஆவன செய்யுமா கோயில் நிர்வாகம்?

திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தித் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கென தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், கடல் உள்ளே நவக்கிரக சன்னிதி நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றனர்.

சிம்மவாஹினி, சென்னை



தேவிப்பட்டினம் நவபாஷனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 4:35 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேவிப்பட்டினம் நவபாஷனம்! 1357389தேவிப்பட்டினம் நவபாஷனம்! 59010615தேவிப்பட்டினம் நவபாஷனம்! Images3ijfதேவிப்பட்டினம் நவபாஷனம்! Images4px
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Mon Dec 26, 2011 12:09 am

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Dec 26, 2011 2:00 am

நல்ல தகவல் , நன்றி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 26, 2011 8:14 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக