புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
34 Posts - 53%
heezulia
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
17 Posts - 2%
prajai
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
9 Posts - 1%
Jenila
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:25 am

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பாட்டு ஆசிரியை, அவரது மகனை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துவிட்டு நகை, செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் உள்ள கலா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணி (42). பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார். இவரது மனைவி அனந்தலட்சுமி (39). இருவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். மகள் ஷோபனா (19), சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். மகன் சூரஜ் (12), மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அனந்தலட்சுமி, குழந்தைகளுக்கு தனது வீட்டிலேயே பாட்டு கிளாஸ் நடத்தி வந்தார்.

ராமசுப்பிரமணி, வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்வார். பெங்களூரில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து அவரது தந்தையும் மருமகளிடம் பேசினார். மதியம் 2.30 மணிக்கு மீண்டும் ராமசுப்பிரமணி பேச முயன்றபோது, அனந்தலட்சுமியின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை முயன்றும் செல்போனை யாரும் எடுக்கவில்லை.

சந்தேகமடைந்த ராமசுப்பிரமணி, மகள் ஷோபனாவின் செல்போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். ஷோபனாவும் அம்மாவின் செல்லுக்கு தொடர்புகொண்டபோது ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அம்மா வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என நினைத்து தோழி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து பல முறை அம்மாவின் செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் இல்லை.

இதுபற்றி தனது நெருங்கிய நண்பர் விக்னேஷ்ராஜுவிடம் ஷோபனா கூறினார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் அனந்தலட்சுமி ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். தலை கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லை. சமையல் அறையில் சூரஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் திருஞானம், உதவி கமிஷனர்கள் பரந்தாமன், கண்ணபிரான், மனோகரன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
ராமசுப்பிரமணிக்கு தகவல் தரப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பினார். வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த சில நகைகளும் 3 புதிய செல்போன்களையும் காணவில்லை என்றார். பரண் மீது வைத்திருந்த நகைகள் மட்டும் அப்படியே இருந்தன. கொள்ளைபோன நகைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை நடந்த அபார்ட்மென்ட்டின் வாட்ச்மேன் நீலகண்டன் கூறும்போது, ‘‘ஆவடியில் இருந்து வேலைக்கு வருகிறேன். இரவு டூட்டி. அதனால் பகலில் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு வருஷத்துக்கு முன்புதான் ராமசுப்பிரமணி இங்கு வந்தார். அவருடன் அதிக பழக்கம் கிடையாது" என்றார்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:35 am

துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:41 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 2:44 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 230655 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Affraid



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:45 am

என்னப்பா இது ஒரு வயசுப்பிள்ளை கேட்டா இப்படியா முட்டிக்கிறது ஓடுறது அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Icon_lol

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக