புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
7 Posts - 4%
prajai
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
7 Posts - 4%
jairam
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Jenila
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
11 Posts - 4%
prajai
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_m10இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 8:55 am

மனிதன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்ற மூன்றால் ஆணவன்! சரீரம் என்பது ஸ்தூல உடம்பு; ஆத்துமா என்பது சூக்கும உடம்பு; இவை இரண்டும் தாய் தகப்பன்-- இரண்டு பரம்பரை பாவ புண்ணிய கணக்குகளுடன் ஜனித்து அதன் தொடர்பாக மேலும் செயல்படுகிற ஜீவாத்துமா ஆகும்! கடவுளின் ஆவியே நமக்குள் உயிராக ஓடிக்கொண்டு இருக்கிறது!அது நமக்குள் இயங்கும் வரை நாம் உயிரோடு இருக்கிறோம் நம்மிடமிருந்து ஆவியை கடவுள் எடுத்துக்கொள்ளும் போது நாம் மரிக்கிறோம் சரீரம் அழிந்து விடுகிறது!
அல் குரான்10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
உயிர் தான் நான் என்பதாக சில ஆன்மீகவாதிகள் சொல்வது தவறு! உயிரும் நானல்ல அது கடவுளால் அருளப்பட்ட ஆவி!அவர் அந்த ஆவியை ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது சுவாசமாக ஊதுகிறார்!அதை அவர் எடுத்துக்கொள்ளவும் செய்கிறார்!ஒரு மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருளில் கடவுளை நெருங்கிய ஒன்று அவனது உயிரே!
சூக்கும சரீரமாகிய ஆத்துமா-- ஒளி உடம்பு மட்டுமே நான்!எனது பாவபுன்னிய பதிவுகள் எண்ணங்களின் தொகுதி இது சரீரம் புதைக்கப்பட்ட பிறகு- சரீரம் அழிந்த பிறகு மண்ணுக்குள் சென்று செயல்பட முடியாமல் நித்திரையில் இருக்கும்!
நியாயத்தீர்ப்பு நாளன்று ஆத்துமாவிற்கு ஆவி அருளப்படும் போது ஆவிக்குரிய சரீரத்தில் உயிரோடு எழுப்பப்படும்! கல்கியினால் நியாயத்தீர்ப்பு அடைந்து கல்கி யுகத்திர்க்கோ நரகத்திர்க்கோ செல்லும்
யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
------------------------இறந்தவர்கள் சரீரத்திற்குள் உண்மையான மனிதனாகிய ஆத்துமா செயல் பட முடியாமல் ஆனால் உணர்வோடு இருக்கும்! புதைத்து நாற்பது நாளளவில் சரீரம் அழிந்து விட்டது என்கிற உண்மையை உணர்ந்து மண்ணுக்குள் அவரவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்யும் இடத்தில் சென்று தங்கும் இதனை அறிந்தே ஆதி இந்து கொள்கை புதைத்து நாற்பது நாளில் நீர்சாந்தி ஒன்றை செய்கிறது! ஆனால் பின்னாளில் கலி அந்த மனிதனையும் துன்பப்படுத்தவே தீயிட்டு எரிக்க சூது செய்து விட்டான்!தீயிட்டு எறிப்பது இறந்த பிறகும் உணர்வுள்ள ஆத்துமாவை வேகச்செய்து நரகத்தை போல ஒரு தண்டனையை கொடுத்து விடும்! வள்ளலார் இதனை உணர்ந்தே எரிக்க கூடாது என கட்டளையிட்டார்!
நியாயத்தீர்ப்பு நாளன்று மனித ஆத்துமாக்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை அறைகுறையாக புரிந்து கொண்டே யூதர்கள் க்ரிஷ்தவர்கள் முஸ்லீம்கள் கல்லறை கட்டி நிலத்தை விரையமாக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்! இது அஞ்ஞானமாகும் கல்லறை கட்டினாலும் சரீரம் நிச்சயம் அழிந்து விடும்! இயேசு கேவலமாய் திட்டிய வார்த்தை `வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே `என்பது தான்! உள்ளே அழிந்து விட்டது என தெரியாத அஞ்ஞானத்தினர் கல்லறைகளை கட்டி அதனை வெள்ளையடித்தும் பாதுகாத்து வருகின்றனர்!ஆப்ராமின் சந்ததியிணருக்கு வேதம் தூதர்கள் மூலம் அருளப்பட்டாலும் அதனை புரிந்து கொள்ளாமல் சடங்காச்சாரமாகவும் லவ்கீகமாகவும் கடைபிடித்து அசுரனுக்கு இடம் கொடுத்தவர்களாகவே வாழ்கின்றனர் என்பதற்கு கல்லறை கட்டும் பழக்கமும் ஒரு சான்று!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக