புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன்
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடுத்த முறை பினாங்கு சென்றால் , பார்த்து வருகிறேன்.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு மிக்க நன்றி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
இளமாறன் wrote:வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|