புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் உட்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி: காதலியுடன் பேசியதை பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த +1 மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த எஸ்.பேலாளம் கிராமத்தை சேர்ந்த புட்டமாதப்பா என்பவரது மகன் பிரசாத்(9). கரடிக்கல் அரசு துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24ம் தேதி நண்பர்களோடு விளையாட சென்ற பிரசாத் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை.
பிரசாத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்றுமுன்தினம் பிரசாத்தின் பாட்டி சொர்ணாக்காவின் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பிரசாத்தின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் பிரசாத்தை கொலை செய்ததாக, கெம்பேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா மகன் மாதேஷ்(16) மற்றும் அவரது நண்பரான பசுவராஜ்(26) உள்ளிட்ட 2 பேரும் கிராம நிர்வாக அலுவலர் சுகுமாரிடம் சரண் அடைந்தனர். இதில் மாதேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +1 படித்து வருகின்றார்.
இது குறித்து மாதேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.
அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.
கடந்த 24ம் தேதி மாலையில் வீட்டில் டிவி பார்த்த கொண்டிருந்த பிரசாத்திடம் நைசாக பேசி தோட்டத்திற்கு அழைத்து சென்றோம். தோட்டத்தில் பிரசாத்தை கீழே தள்ளிவிட்டு அவன் மீது நான் அமர்ந்து கழுத்தை நெரித்தேன். அப்போது எனது பிடிப்பில் இருந்து தப்ப முயன்ற பிரசாத்தின் கால்களை பசவாராஜ் பிடித்து கொண்டார்.
முடிவாக இறந்த பிரசாத்தின் உடலை அவனது பாட்டியின் வீட்டு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கியது போல தொங்கவிட்டோம். பின்னர் மனசாட்சி பொறுக்க முடியாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம், என்றார்.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பசவராஜை சேலம் மத்திய சிறையிலும், மாதேஷை சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.
thatstamil
கிருஷ்ணகிரி: காதலியுடன் பேசியதை பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த +1 மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த எஸ்.பேலாளம் கிராமத்தை சேர்ந்த புட்டமாதப்பா என்பவரது மகன் பிரசாத்(9). கரடிக்கல் அரசு துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24ம் தேதி நண்பர்களோடு விளையாட சென்ற பிரசாத் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை.
பிரசாத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்றுமுன்தினம் பிரசாத்தின் பாட்டி சொர்ணாக்காவின் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பிரசாத்தின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் பிரசாத்தை கொலை செய்ததாக, கெம்பேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா மகன் மாதேஷ்(16) மற்றும் அவரது நண்பரான பசுவராஜ்(26) உள்ளிட்ட 2 பேரும் கிராம நிர்வாக அலுவலர் சுகுமாரிடம் சரண் அடைந்தனர். இதில் மாதேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +1 படித்து வருகின்றார்.
இது குறித்து மாதேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.
அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.
கடந்த 24ம் தேதி மாலையில் வீட்டில் டிவி பார்த்த கொண்டிருந்த பிரசாத்திடம் நைசாக பேசி தோட்டத்திற்கு அழைத்து சென்றோம். தோட்டத்தில் பிரசாத்தை கீழே தள்ளிவிட்டு அவன் மீது நான் அமர்ந்து கழுத்தை நெரித்தேன். அப்போது எனது பிடிப்பில் இருந்து தப்ப முயன்ற பிரசாத்தின் கால்களை பசவாராஜ் பிடித்து கொண்டார்.
முடிவாக இறந்த பிரசாத்தின் உடலை அவனது பாட்டியின் வீட்டு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கியது போல தொங்கவிட்டோம். பின்னர் மனசாட்சி பொறுக்க முடியாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம், என்றார்.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பசவராஜை சேலம் மத்திய சிறையிலும், மாதேஷை சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அடப்பாவி.....முஹைதீன் wrote:
+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.
அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கூடா நட்பு இப்போது கேடாய் விளைந்திருக்கிறது. அதை அறுவடை செய்யத்தானே வேண்டும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
டேய்..டேய்.. அருமை டா...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்த வயதில் இப்படி ஒரு கொலைவெறியா?
இதை என்னவென்று சொல்வது?
சமுதாய சீா்கேடா? கலாசார சீரழிவா?
இந்த வயதில் இவ்வளவு கொடூர மனம் எப்படி?
இந்த மாபாதகத்திற்கு உதவ நண்பன் பசவராஜிற்கு மனம் எப்படி வந்தது? நண்பனுக்கு இடித்துரைத்து கூறவேண்டியது நட்புக்கு அடையாளமல்லவா?
எனினும், நடந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது.
இதை என்னவென்று சொல்வது?
சமுதாய சீா்கேடா? கலாசார சீரழிவா?
இந்த வயதில் இவ்வளவு கொடூர மனம் எப்படி?
இந்த மாபாதகத்திற்கு உதவ நண்பன் பசவராஜிற்கு மனம் எப்படி வந்தது? நண்பனுக்கு இடித்துரைத்து கூறவேண்டியது நட்புக்கு அடையாளமல்லவா?
எனினும், நடந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
» சயனைட் கொடுத்து கழுத்தை நெரித்து ராமஜெயம் படுகொலை- போலீஸ்
» மைலாப்பூரில் நள்ளிரவில் காங்.-வி.சி பிரமுகர்களை கழுத்தை அறுத்து கொன்ற 30 பேர் கும்பல்
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
» இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
» மைலாப்பூரில் நள்ளிரவில் காங்.-வி.சி பிரமுகர்களை கழுத்தை அறுத்து கொன்ற 30 பேர் கும்பல்
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
» இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|