புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 20:51
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:21
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:55
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:22
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 19:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:32
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:18
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 14:23
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:26
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53
by ayyasamy ram Today at 20:51
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:21
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:55
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:22
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 19:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:32
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:18
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 14:23
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:26
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடி கொண்ட ஐயனார்
Page 1 of 1 •
நோக்கம் நேர்மையானதாக இருந்தால், இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்ற உண்மையை உணர்த்திய சம்பவம் அது.
அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.
இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.
சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.
தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.
உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.
சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.
கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.
"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.
இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.
இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.
"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.
இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.
எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.
- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12
அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.
இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.
சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.
தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.
உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.
சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.
கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.
"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.
இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.
இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.
"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.
இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.
எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.
- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|