புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூலி முதுகிற் சோறிட்டவர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அமரர் திரு ஆ. சிங்கார வேலு முதலியார் அவர்கள் அரும்பாடு பட்டுத் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புப்பெற்றேன். அதில் கண்ட ஒரு செய்தி என்னை வியக்க வைத்தது. அதனை அப்படியே தருகிறேன்.
பக்கம் 878 செம்பதிப்பு டிசம்பர் 2004.
சூலி முதுகிற் சோறிட்டவர் (தலைப்பு)
இவர் வேளாண் குடியினர், கவிஞர்க்குக் கேட்டதெல்லாம் கொடுக்கின்றார் என்பதைச் சோதிக்க ஒரு வித்துவான் அவரிடம் சென்று பிரசங்கிக்கப் பிரபு வித்வானைத் தம்மிடம் விருந்து உண்டு போம்படி வேண்டப் புலவர் உமது மனைவியார் முதுகில் அன்னம் படைக்கின் உண்போம் என்னப் பிரபு இது எனக்கு அரிதோ என்று கர்ப்பிணியாயிருந்த மனைவியாரின் முதுகில் அன்னம் படைத்து உபசரித்தனர், இதனை " சூலி முதுகிற் சுடச் சுடவப் போதமைத்த பாலடிசில் தன்னைப் படைக்கும் கை" என்பதாற் காண்க.
இது தான் அந்தச் செய்தி. யாராவது விளக்கம் கூற வேண்டுகிறேன். இல்லையென்றால் என் மனதில் தோன்றிய விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
அமரர் திரு ஆ. சிங்கார வேலு முதலியார் அவர்கள் அரும்பாடு பட்டுத் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புப்பெற்றேன். அதில் கண்ட ஒரு செய்தி என்னை வியக்க வைத்தது. அதனை அப்படியே தருகிறேன்.
பக்கம் 878 செம்பதிப்பு டிசம்பர் 2004.
சூலி முதுகிற் சோறிட்டவர் (தலைப்பு)
இவர் வேளாண் குடியினர், கவிஞர்க்குக் கேட்டதெல்லாம் கொடுக்கின்றார் என்பதைச் சோதிக்க ஒரு வித்துவான் அவரிடம் சென்று பிரசங்கிக்கப் பிரபு வித்வானைத் தம்மிடம் விருந்து உண்டு போம்படி வேண்டப் புலவர் உமது மனைவியார் முதுகில் அன்னம் படைக்கின் உண்போம் என்னப் பிரபு இது எனக்கு அரிதோ என்று கர்ப்பிணியாயிருந்த மனைவியாரின் முதுகில் அன்னம் படைத்து உபசரித்தனர், இதனை " சூலி முதுகிற் சுடச் சுடவப் போதமைத்த பாலடிசில் தன்னைப் படைக்கும் கை" என்பதாற் காண்க.
இது தான் அந்தச் செய்தி. யாராவது விளக்கம் கூற வேண்டுகிறேன். இல்லையென்றால் என் மனதில் தோன்றிய விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்க விளக்கம் பதியுங்கள்..அக்கா..படிக்க ஆவலோடு காத்து இருக்கின்றோம்..
அன்புடன் மீனு.. [You must be registered and logged in to see this image.]
அன்புடன் மீனு.. [You must be registered and logged in to see this image.]
பதிவு செய்யுங்கள் சகோதரி! படிக்க ஆவலுடன் உள்ளோம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சூலி என்ற ஒரு சொல்லுக்கு மூன்று பொருள்கள் இருக்கின்றன.
1. சூலாயுதத்தைத் தாங்கும் சிவபெருமான்
2.கர்ப்பிணி
3.அடுப்பு. சூளை என்ற பெயர் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம்.
வித்துவான் பிரபுவின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு உன் மனைவி முதுகில் சோறிட்டால் உண்போம் என்றார், பிரபு அதன் உட்பொருளைக் கண்டு விட்டார், பழங்காலத்தில் அடுப்பின் கீழ்ப்புறம் விறகிடும் பாகத்திற்கு அடுப்பின் வாய் என்று பெயர், ஆகையால் பானையை அடுப்பில் ஏற்றும் இடம் அதன் முதுகுப் பகுதி; சூலியின் முதுகில் சோறிட்டால் என்றால் அப்போது வடிக்கப் பட்ட சுடு சோறு என்று பொருளாகிறது, அதனைத்தான் புலவர் “சூலி முதுகில் சுடச்சுட அப்போது அமைத்த பால் அடிசில் தன்னைப் படைக்கும் கை”என்று பாராட்டினார். இது ஒரு சொற்கம்ப விளையாட்டு. கற்றாருக்கன்றி மற்றாருக்குப் புரியா
வண்ணம் எழுதுதல் அக்காலத்திய புலவர்களின் திறமை.
அன்புடன்
நந்திதா
சூலி என்ற ஒரு சொல்லுக்கு மூன்று பொருள்கள் இருக்கின்றன.
1. சூலாயுதத்தைத் தாங்கும் சிவபெருமான்
2.கர்ப்பிணி
3.அடுப்பு. சூளை என்ற பெயர் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம்.
வித்துவான் பிரபுவின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு உன் மனைவி முதுகில் சோறிட்டால் உண்போம் என்றார், பிரபு அதன் உட்பொருளைக் கண்டு விட்டார், பழங்காலத்தில் அடுப்பின் கீழ்ப்புறம் விறகிடும் பாகத்திற்கு அடுப்பின் வாய் என்று பெயர், ஆகையால் பானையை அடுப்பில் ஏற்றும் இடம் அதன் முதுகுப் பகுதி; சூலியின் முதுகில் சோறிட்டால் என்றால் அப்போது வடிக்கப் பட்ட சுடு சோறு என்று பொருளாகிறது, அதனைத்தான் புலவர் “சூலி முதுகில் சுடச்சுட அப்போது அமைத்த பால் அடிசில் தன்னைப் படைக்கும் கை”என்று பாராட்டினார். இது ஒரு சொற்கம்ப விளையாட்டு. கற்றாருக்கன்றி மற்றாருக்குப் புரியா
வண்ணம் எழுதுதல் அக்காலத்திய புலவர்களின் திறமை.
அன்புடன்
நந்திதா
அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நந்திதா!
அக்காலப் புலவர்கள் ஏன் மற்றவர்களுக்கு புரியாமல் எழுத வேண்டும். நம் வித்யாவைப்போல் பளிச்சென அனைவருக்கும் புரியும்படி எழுதியிருந்தால் இன்னும் அதிகமானாரைச் சென்றடைந்திருக்குமே இப்பாடல்கள்!
அக்காலப் புலவர்கள் ஏன் மற்றவர்களுக்கு புரியாமல் எழுத வேண்டும். நம் வித்யாவைப்போல் பளிச்சென அனைவருக்கும் புரியும்படி எழுதியிருந்தால் இன்னும் அதிகமானாரைச் சென்றடைந்திருக்குமே இப்பாடல்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா
வணக்கம்
நெல்லை வருக்கக் கோவை என்ற ஒரு நூல் இப்பொழுது கிடைப்பது அரிது. அதில் காப்புச் செய்யுள்:
தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே- காரோடும்
கந்தரத்தர் அந்தரத்தர் கந்தரத்த்ர் அந்தரத்தர்
கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு
என்று எழுதி இருந்தார். புலவர்களுக்கே புரியாத ஒன்றாகி விட்டது.
அவர்கள் இந்த வருக்கக் கோவையை அரங்கேற்ற விடாமல் தடுத்தனர், அவர்கள் கூறிய காரணம் தேர்கள் ஓடக்கூடிய வீதிகளில் செம்மீன்களும் சங்குப்பூச்சிகளும் நீரில் உலாவி வருமானால் அந்த வீதி சேறும் சகதியுமாக இருக்கும், அதில் எவ்வாறு தேர் ஓட்ட முடியும் என்பதே.
அந்தப் பாட்டைத்தவறாகப் புரிந்து கொண்டனரே என்று மனம் வருந்திய அப்புலவர் அதனைத் தன் வீட்டுப் பரண் மீது எறிந்து விட்டுச் சின்னாட்களில் இறந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்தப் புலவரின் மகன் அதே வருக்கக் கோவையை எடுத்துக் கொண்டு மீண்டும் சென்றார். ஆங்கிருந்த புலவர்கள் மீண்டும் அதே ஆட்சேபணையைத் தெரிவித்தனர். அந்தப் புலவரின் மகன் பாடலை இவ்வாறு பிரித்துப் பொருள் சொன்னார்
தேரோடும் வீதியெலாம்;
செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவி வரும்
இதில் என்ன தவறு என்று கேட்டார். புலவர்கள் வாயடைத்துப் போய் விட்டனர்.
இவைகள் எல்லாம் அக்காலத்திய புலவர்கள் தங்கள் புலமையை எடுத்துக் காட்ட முயன்றமையையே குறிக்கும்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நெல்லை வருக்கக் கோவை என்ற ஒரு நூல் இப்பொழுது கிடைப்பது அரிது. அதில் காப்புச் செய்யுள்:
தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே- காரோடும்
கந்தரத்தர் அந்தரத்தர் கந்தரத்த்ர் அந்தரத்தர்
கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு
என்று எழுதி இருந்தார். புலவர்களுக்கே புரியாத ஒன்றாகி விட்டது.
அவர்கள் இந்த வருக்கக் கோவையை அரங்கேற்ற விடாமல் தடுத்தனர், அவர்கள் கூறிய காரணம் தேர்கள் ஓடக்கூடிய வீதிகளில் செம்மீன்களும் சங்குப்பூச்சிகளும் நீரில் உலாவி வருமானால் அந்த வீதி சேறும் சகதியுமாக இருக்கும், அதில் எவ்வாறு தேர் ஓட்ட முடியும் என்பதே.
அந்தப் பாட்டைத்தவறாகப் புரிந்து கொண்டனரே என்று மனம் வருந்திய அப்புலவர் அதனைத் தன் வீட்டுப் பரண் மீது எறிந்து விட்டுச் சின்னாட்களில் இறந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்தப் புலவரின் மகன் அதே வருக்கக் கோவையை எடுத்துக் கொண்டு மீண்டும் சென்றார். ஆங்கிருந்த புலவர்கள் மீண்டும் அதே ஆட்சேபணையைத் தெரிவித்தனர். அந்தப் புலவரின் மகன் பாடலை இவ்வாறு பிரித்துப் பொருள் சொன்னார்
தேரோடும் வீதியெலாம்;
செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவி வரும்
இதில் என்ன தவறு என்று கேட்டார். புலவர்கள் வாயடைத்துப் போய் விட்டனர்.
இவைகள் எல்லாம் அக்காலத்திய புலவர்கள் தங்கள் புலமையை எடுத்துக் காட்ட முயன்றமையையே குறிக்கும்
அன்புடன்
நந்திதா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அக்கா உங்களை எப்படி பாராட்ட நான் எந்த ஒரு விசயம் எடுத்தாலும் அதை மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள் நிஜமாக சொல்கிறேன். உங்களை அக்கா என்று கூப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு மாணிக் அவர்கள்
நான் ஈகரைக்குள் வரும்போதே சொன்னேன், இங்கு தான்பாசமிகு உள்ளங்கள் இருக்கின்றன என்று. வேஷத்தைப் பாசமென்று ஏமாந்து நின்ற எனக்கு ஈகரை கொடுத்த இடம் மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது, இழந்த என் உறவுகளை மீண்டும் சந்திக்கின்ற உணர்வு உங்களை எல்லாம் சந்திக்கின்ற போது ஏற்படுகின்றது, நான் தான் பாக்கியம் செய்தவள்
அன்புடன்
நந்திதா
திரு மாணிக் அவர்கள்
நான் ஈகரைக்குள் வரும்போதே சொன்னேன், இங்கு தான்பாசமிகு உள்ளங்கள் இருக்கின்றன என்று. வேஷத்தைப் பாசமென்று ஏமாந்து நின்ற எனக்கு ஈகரை கொடுத்த இடம் மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது, இழந்த என் உறவுகளை மீண்டும் சந்திக்கின்ற உணர்வு உங்களை எல்லாம் சந்திக்கின்ற போது ஏற்படுகின்றது, நான் தான் பாக்கியம் செய்தவள்
அன்புடன்
நந்திதா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அக்கா என்னை தம்பி என்று அழைக்குமாறு கூறியிருக்கிறேன் நீங்கள் அப்படி அழைக்காவிடில் உங்களிடம் நான் பேசப்போவதில்லை இந்த மரியாதை நிமித்தம் நமக்குள் வேணாமே
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு மாணிக்
வணக்கம்
என்னருமைச் சோதரனே எற்குயார் இங்குள்ளார்?
நின்னையொத் தோருறவு நேர்ப்படுவார்?- முன்னைநாள்
அன்பினைப் பொழிந்து அரவணத்த ஈகரையில்
தம்பிகளே எல்லோரும் தான்
என் அருமைச் சகோதரன் மாணிக்கச் செல்வமே!
இவ்வுலகில் எனக்கு நின்னை ஒத்த உறவு எனச் சொல்லிக் கொள்ள யார் இருக்கின்றனர்?. அன்றொரு நாள் நான் ஈகரைக்குள் நுழைந்த போது அன்பினைப் பொழிந்து என்னை ஏற்ற அனைத்து ஈகரை அனைத்து அன்பர்களும் எனக்கு உடன் பிறவாத் தம்பிகள் தாம்
அன்புடன் நின் சகோதரி
நந்திதா
வணக்கம்
என்னருமைச் சோதரனே எற்குயார் இங்குள்ளார்?
நின்னையொத் தோருறவு நேர்ப்படுவார்?- முன்னைநாள்
அன்பினைப் பொழிந்து அரவணத்த ஈகரையில்
தம்பிகளே எல்லோரும் தான்
என் அருமைச் சகோதரன் மாணிக்கச் செல்வமே!
இவ்வுலகில் எனக்கு நின்னை ஒத்த உறவு எனச் சொல்லிக் கொள்ள யார் இருக்கின்றனர்?. அன்றொரு நாள் நான் ஈகரைக்குள் நுழைந்த போது அன்பினைப் பொழிந்து என்னை ஏற்ற அனைத்து ஈகரை அனைத்து அன்பர்களும் எனக்கு உடன் பிறவாத் தம்பிகள் தாம்
அன்புடன் நின் சகோதரி
நந்திதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|