புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
72 Posts - 53%
heezulia
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதில் நிம்மதி? Poll_c10எதில் நிம்மதி? Poll_m10எதில் நிம்மதி? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதில் நிம்மதி?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 05, 2012 7:15 pm

கடந்த வாரம்
வெள்ளிக்கிழமை மாலை நான் எனது ஆபீசில் இருந்து கம்பெனி வண்டியில் வீடு திரும்பி
கொண்டிருந்தேன். மிக அருமையான பாடல்களை எல்லாம் ஒலிபரப்பி கொண்டிருந்தார் வண்டி
டிரைவர். திடீரென்று பாட்டு நின்று விட்டது. என்னவென்று கேட்டபோது "எப்.எம் ரேடியோ
மக்கர் ஆயிடுச்சு சார்" என்று சொல்லவும் எரிச்சல் வந்தது.




ச்சே, ஐபாட் இருந்திருந்தா எவ்வளவு
நல்லா இருந்திருக்கும். அப்போதுதான் நினைவிற்கு வந்தது. நான் ஏற்கனவே ஐபாட்டை
வாங்கி
6
மாதத்திற்கு மேலாகி விட்டதே. ஆனால் அதிகப்படியாக இரண்டு அல்லது மூன்று முறைதானே
பயன்படுத்தி இருக்கின்றேன். இப்போது அது எங்கே இருக்கின்றது
? கழுதை ஐபாட்டை விட்டு தள்ளு.
நான் என்னென்னவோ வாங்கி வச்சிருக்கேனே
? ஆமா அதெல்லாம் இப்போ
என்னாச்சு
?




போன வருஷம்
வந்த இங்கிரிமென்டில ஹாண்டி கேம்முனு ஒன்னு வாங்கினேன்
, அது இரண்டு வாரம் யூஸ்
பண்ணிருப்பேன்...அதுக்கப்புறம் ஆபீசியல் டூர் போனப்ப பந்தாவா ஒரு டிஜிட்டல் கேமிரா
வாங்கினேன்.
18
ஆயிரம் ரூவாய்
? என்னாச்சு அது?




இப்போ
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எல்லா வசதியும் இருக்கிற மாதிரி ஒரு மொபைல்
வாங்கினேன். எங்கே அது
? சர்வீஸ் கடைல
இருக்கு
, இப்போ
அதே பழைய நோக்கியா தான் கைல இருக்கு!!!
???!!! அப்படீனா எங்கயோ தப்பு
நடக்குது
? எங்கே? எப்படி? என் பிரண்ட்சு கிட்டே இல்லாதது
எல்லாம் என்கிட்டே இருக்கு
, ஆனாலும் மனசுக்கு நிம்மதியே
இல்லை
,.




உன்கிட்டே
சான்ட்ரோ இருக்கும்
, ஆனா
சிட்டி வேணும்னு எதிர்பார்ப்போம்
, சிட்டி வச்சிருக்கிறவன் ஸ்கோடா
வை பார்ப்பான்...லேட்டஸ்ட் மொபைல் போன் வாங்கணும்
, சூப்பர் லேப்டாப்
வாங்கணும்
, புது
வீடு வாங்கணும்
, கார்
வாங்கணும்
, பெரிய
டிவி சுவத்துல மாட்டி வச்சி பார்க்கணும்...மனசு அடங்க மாட்டேங்குது...ஆனாலும்
நைட்டு நிம்மதியா தூக்கம் வரமாட்டேன்குது. ஏன் இந்த தொல்லை
, பணம், பணம், பணம் நு இப்படி அலைய
ஆரம்பிச்சிட்டோம்.




ஆனா எந்த
வசதியும் இல்லாம என்னோட அப்பா ஹாயா படுத்திருக்காரே. எனக்கும் என்னோட அக்காவிற்கும்
சூப்பெரா வீடு வாங்கி ஆளுக்கொரு வீடு கொடுத்திட்டு இன்னிக்கு பேரன் கூட சந்தோசமாய்
விளையாண்டுகிட்டு இருக்காரே. அவன் கூட ஐஸ்பால்
, கண்ணாமூச்சி விளையாடுறாரு. ஆனா
நம்மால ஒரு லீவை கூட சந்தோசமா கொண்டாடமுடியலை. என்னோட அப்பா
30 வருசமா சம்பாதிச்சதை நான்
3
வருசத்துல சம்பாதிச்சிட்டேன். ஆனா அந்த பாழாய் போன நிம்மதி மட்டும் வரவே இல்லையே.
என்ன வாழ்க்கைடா இது
?




அவர்
இன்னமும் அதே சாலிடர் டிவி யை வச்சிக்கிட்டு
, நோக்கியா செங்கல் மாடல் போனையும்
கைல வைச்சுகிட்டு இருக்காரு...அப்பா உனக்கு லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கித்தரவா னு
கேட்டதுக்கு அதெல்லாம் வேண்டாம்
, யாரும் போன் பண்ணா அவசரத்துக்கு
கேக்குறதுக்கு
, பேசுரதுக்குத்தான், அதனால இது போதும் னு ஈசியா
சொல்லிட்டு ஹாப்பியா இருக்காரே.




ஆனா நான்
எல்லாம் இருந்தும்
, இன்னிக்கு எதுவுமே இல்லாத மாதிரி
ஓடிக்கிட்டே இருக்கேனே
? என் பொண்டாட்டியோட பிறந்த நாள்
மறந்து போச்சு
, என்
பிள்ளையோட ராசி
, நட்சத்திரம், பிறந்த நேரம், தேதி கூட தெரியாம ஓடிக்கிட்டு
இருக்கேன்..ஆனா என் அப்பா எங்க மொத்த குடும்பத்து ஜாதகத்தை பிட்டு பிட்டு
வைக்கிறாரே. அது எப்படி
? கோயில்ல அர்ச்சனை பண்றப்ப அய்யர்
கேக்குறப்ப ஒவ்வொருத்தர் ராசி
, நட்சத்திரம் அவர்தான் சொல்றாரு.
வீட்டுல யார்
, யாருக்கு பிறந்த நாள் னு
நியாபகமா
, போன்
போட்டு வாழ்த்து சொல்றாரு!









நான்
வீக்என்ட்டுல என்ன பண்றேன்
? காலையிலே 10 மணிக்கு எந்திரிச்சி உடம்பை
குறைக்க ஜிம்முக்கு போறேன்
, 10 மணிக்கு வந்து குளிச்சிட்டு
12 மணி
வரைக்கும் டிவிய பாக்குறேன். அதுக்கப்புறம் சாப்பிட்டு விட்டு நல்லா தூங்குறேன்.
எப்போவாவது பிரண்ட்சு கூட வெளிய போயிட்டு வாரேன் . ஈவ்னிங் ஆனா பொண்டாட்டிய
கூட்டிக்கிட்டு படத்துக்கு போறேன்
, இல்லேனா ஹோட்டல்ல போயி நல்லா
நான்-வெஜ் சாப்பிட்டுவிட்டு நைட்டு வீட்டுல வந்து படுக்கிறேன். சில சமயம் பிரண்ட்சு
கூட சாட்டிங்
, பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் னு உட்காரேன்.




உண்மையிலே
இதுதானா வாழ்க்கை
? நேரா
வீட்டுக்கு போனதும் அம்மாவை தேடினேன்...விஷயத்தை சொல்லி அவளிடம் விவரம் கேட்டேன்.
அவள் சிரித்து கொண்டே பதில் சொன்னாள். டேய் மடையா
, நீ உறவுகளை மறந்து பணத்தை
நேசிக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டது. அதனால் உனக்கு நிம்மதி இல்லை. பணம்
அவசியம்...அது சேமிப்பாய் இருக்க வேண்டும். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை
உனக்கு. இந்த வாரம் ஞாயிற்று கிழமை நீ மின்னணு பொருட்களை பயன்படுத்தாமல் உனது
உறவுகளை பயன்படுத்தி பார் என்று சொன்னாள். நான் புரியவில்லை என்று சொன்னதும்...நீ
எல்லாம் ஒரு மேனேஜெர் என்று நக்கலாய் சிரித்து விட்டு
, அன்னிக்கு புல்லா நீ செல் போனை
கையில் எடுக்காதே
, டிவி, லேப்டாப் பார்க்காதே, டிவிடி பிளேயரை மறந்து
விடு...உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சு
, அவர்களோடு விளையாடு, மனைவியை பாரு, அப்பாவிடம் பேசு, மாலை அக்கா வீட்டிற்கு போய் அந்த
பிள்ளைகளோடு விளையாடு. உனக்கு எல்லாம் கிடைச்சிடும் என்று சொன்னாள்.
உண்மைதான்
, நான்
எத்தனை தூரம் என்னை
, என்
நிம்மதியை இழந்திருக்கின்றேன். உண்மையில் இதை விட பெரிய சொத்து எதுவுமே இருக்க
முடியாதுதான்.


மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக