புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 1%
bala_t
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 1%
prajai
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
293 Posts - 42%
heezulia
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
6 Posts - 1%
prajai
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_m10பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:38 pm


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..' என்று பரந்தாமனைப் போற்றுகிறாள் ஆண்டாள்.

ஆனால், அந்த நாரணன் நாமத்தைப் பாட, ஏன் சொல்லக் கூட முடியாமல் தவித்தான் ஒரு பக்தன். காரணம், அந்த இறைவனே அவனை அப்படிப் படைத்திருந்ததுதான். கடவுளின் படைப்பை அந்தக் கடவுளைத் தவிர வேறு யாரால் மாற்ற முடியும்? அதனால் தெய்வமே கதி என இருந்தான் அவன்.

அவன் நம்பிக்கைக்கு இரங்கினார் நாரணன். உத்தமனான அவனைப் பேச வைத்து தன பெயரையும் உத்தமராயப் பெருமாள் என்றே கொண்டார்.

அது என்ன கதை? எங்கே நடந்தது?

முன்னொரு காலத்தில் அய்யம்பாளையம் என்னும் தலத்தில் (இன்று பெரிய அய்யம்பாளையம்) ஆடுமாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயரோ ஊரோ யாருக்கும் தெரியவில்லை. காரணம் அவனுக்குப் பேசவே இயலாது என்பதுதான்.

எல்லோர் வீட்டு ஆடு, மாடுகளையும் மேய்த்து விட்டு தந்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி காலம் தள்ளினான் அவன். தீய குணம் எதுவும் இல்லாத அவனை உத்தமன் என்றே போற்றினார்கள் அனைவரும்.

ஒரு நாள் மேய்ச்சலுக்கான இடம் தேடி அங்கிருந்த மலை ஒன்றின் மீது ஏறியவன், அங்கே திருமாலின் சிலை ஒன்று புதர்களின் இடையே இருக்கக் கண்டான்.

அந்த தெய்வத்தின் பெயரைக்கூட அறியாத அவன் ஏனோ அந்தச் சிலையிடம் தன் மனதை பறிகொடுத்தான். தன்னைப் பேச வைக்கவே அந்தக் கடவுள் அங்கே தோன்றியிருப்பதாக நம்பினான். கண்களில் நீர் வழிய வேண்டினான். தினமும் இது தொடர்ந்தது.

சில நாட்களுக்குப்பின் ஸ்ரீதேவி நாதன் மனம் இரங்கினார். அன்று தன்னையும் அறியாமல் அந்தச் சிலை முன் ஏதேதோ பேசத் தொடங்கினான் சிறுவன்.

அந்தப் பக்கமாக வந்த சிலர் அவன் பேசுவதைக் கண்டு (கேட்டு) அதிசயித்தனர். தனக்குப் பேச்சு வந்த சந்தோஷத்தில் அந்தப் பெரிமாள் சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான் சிறுவன்.

அப்போதுதான் எல்லோரும் அச்சிலையைப் பார்த்தார்கள். மகத்துவம் மிக்க திருமாலின் வடிவம் அது என்பதை உணர்ந்தார்கள். அச்செய்தி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் வந்து எம்பிரானை தரிசித்தார்கள்.

வேண்டியோர் வேண்டியன கிடைத்ததால், பெருமாளுக்கும் சிறியதாக ஒரு ஆலயம் எழுந்தது. அது படிப்படியாக வளர்ந்தது. உத்தமச் சிறுவனுக்கு அருளியதால், பெருமாள் உத்தமராயப் பெருமாளானார்.

ஊரின் வடக்கே ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலயம். விஜயநகரப் பேரரசர் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளதால் இதன் காலப் பழமை விளங்குகிறது.

இயற்கை அழகுடன் உள்ள குன்றின் மேல் இருநூறு படிகளேறிச் சென்றால், கோயிலை அடையலாம். ஒரு திருச்சுற்றுடன் மகாமண்டபம், இடை மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது கோயில்.

கருவறையில் அபய, கடி ஹஸ்தங்களுடன் சங்கு, சக்கரம், தாங்கி சேவைசாதிக்கிறார், உத்தமராயப் பெருமாள். இவரை வழிபடுவோர்க்கு வாக்கு வன்மையும், தேயாத செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

கருடாழ்வார், அனுமன் சன்னதிகள் இருக்கின்றன. ஆழ்வார்கள் தரிசனமும் கிடைக்கிறது. பெருமாள் திருத்தலத்தில் தாயார் இருக்க வேண்டுமல்லவா? தேடினால் அப்படி ஒரு சன்னதி இல்லவே இல்லை. கேட்டால் இங்கு பெருமாளின் திருமார்பிலேயே திருமகள் நீங்காது வாசம் செய்வதால் தனிச்சன்னதி இல்லை என்கிறார்கள்.

சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இவருக்கு அபிஷேகிக்கப்படும் தேன், பேச்சுக் குறைபாடுள்ளோருக்கு வாக்கு வன்மையைத் தரும் என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பொங்கலை ஒட்டி, காணும் பொங்கலுக்கு மறுநாளும் சிறப்பு விழாக் காணுகிறார் இத்தலத்துப் பெருமாள்.

உத்தமமான மனதுடன், உத்தமராயப் பெருமாளை தரிசிப்போர் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறுவர் என்பது நிச்சயம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் அத்திமலைப்பட்டி எனும் இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.யில் உள்ளது பெரிய அய்யம்பாளையம். வேலூர், ஆரணியில் இருந்து பேருந்து வசதி உண்டு.


குமுதம் பக்தி



பெரிய அய்யம்பாளையம் - மலைமேல் காட்சி தந்த மாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக