புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:44 pm

மதுரையில் நடத்தை மீது ஆத்திரம் கொண்ட கணவர், மனைவியை அடித்துக் கொன்று மர இழைப்பகத்தில் புதைத்தார். ஒரு வாரத்திற்கு பின் நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை செய்யப் பட்டது.


பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.


பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.


போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.


மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:48 pm

அட கடவுளே.. இப்படியுமா ?



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக