புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
42 Posts - 63%
heezulia
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:41 pm

வறுமையின் கொடுமையால் பாலியல் கொடுமைக்கு ஆளானார் நேபாள பெண் "பிரீத்தி'. திண்டுக்கல் மாவட்டத்தில் கைதாகி ஒருவழியாக அந்த தொழிலில் இருந்து மீட்கப்பட்டார். நடந்தது இது தான்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் ஜூலை இறுதியில் போலீசார் நடத்திய சோதனையில் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல் கையும் களவுமாக சிக்கியது. நெல்லூர் ராஜேஸ்வரி, சேலம் ஹேமா, ஈரோடு திவ்யா, பெங்களூரு சரிதா மற்றும் பத்மா, கோல்கட்டாவை சேர்ந்த பிரீத்தி மற்றும் விபச்சார புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.


மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.


சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.


புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.


விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:52 pm

பெண்களுக்கு இது சாபம் ..போலும் ..



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக