புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லயிக்கவைக்கும் லங்காவி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
லயிக்கவைக்கும் லங்காவி
சுற்றுப்பயணிகளின் சொர்க்க பூமியாக லங்காவி
தீவுகள் கொண்டாடப்படுகின்றன.
தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியது
லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இணையும் இடத்தில்லங்காவி தீவு அமைதிருக்கிறது
தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து 30 கிலேமீட்டர் தொலைவில் உள்ளது.
கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக
கருதப்படுகிறது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. இந்த தீவுக்கு
வரும்போது செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு
சிக்னல் மாறி மாறி காட்டும்.
லங்காவி
என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு
சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப்
படுகின்றது.
லங்காவித்
தீவிற்கு கெடாவின் பொன்கலன் என்று சிறப்புப் பெயர்
உண்டு..
இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருப்பதாகச்சொல்கிறார்கள்..
லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)
பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும்
பொருட்களுக்கு அளிக்கப்படும்.
12 மீட்டர் உயரபருந்து லங்காவி என்ற பெயருக்கு அடித்தளம்..
ஃபெர்ரி (Ferry) சவாரிதான் மிகவும் ரசிக்கும் மிக அருமையான பயணம்.
லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் வழங்கப்படுகிறது..
லேஜேண்டா பூங்கா (Taman Legenda).50 ஏக்கர் நில பரப்புடன் அமைதியான சுற்று சூழல் கொண்டது..
திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-சிறப்பானது..
பூங்கா முழுதும் பூத்து குலுங்கும் பூக்கள், மரங்கள், லங்காவி லெஜெண்ட்ஸ் என்ற பல அரிய மரங்கள் , இயற்கை காட்சிகள் எனறு நடக்கும் நடைபாதை முழுதும்
அலங்கரித்திருக்கும்.
1989-இல் கலந்துக்கொண்ட எல்லா
நாட்டு கொடியும் ஏற்றப்பட்டுள்ள குவாவில் உள்ள சுற்றுலா
தளம் CHOGM Park காமன்வெல்த்
மீட்டிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது...
cable car)
பில்லா படத்தில் (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே
இறங்குவாரே, அந்த பாலத்தின் அருமையான காட்சி..
பில்லா பாலம் !!!
காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்.
பாலத்தில் இருந்து பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சி.
1980 களின் தொடக்கத்தில் இந்ததீவைச்
சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர். தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய
வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு
வெளியேறியவர்.மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது)
தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.
மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில்
உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள். அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு
கட்டிக்கொடுத்திருக்கிறது. குடும்பமாகவோ தனியாகவோ கடலாடி மகிழும்
வெளிநாட்டுக்காரர்களின் சொர்க்கபூமி!
மலைத்தொடர்களுக்கு இடையே கேபிள் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை
உண்டாக்கியிருக்கிறார்கள். கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை
உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி
செய்திருக்கிறார்கள். 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள்
சில்லிட்டுக்கொள்கிறன. ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது.குளிர்த் தென்றல் இதமாக இருக்கிறது.
லங்காவித் தீவுக்கு நம் நாட்டு இராமாயணம் போன்ற கதை வழங்கப்படுகிறது..
இளம் மனைவியான.மசூரியின் கணவர் வெளியூர் சென்றுவிட, அவள் குற்றம் சுமத்தப்பட்டு , எவ்வளவு மன்றாடியும் அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்த(அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம்
வடிந்ததாம்-தூய்மையானவள் என் நிறுவ) ......
லங்காவிக்கு இனி வரும்
ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற மசூரியின் சாபம்தான் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது.
80களில் லங்காவி துரித
முன்னெற்றம் காணத்துவங்கி
பொன்
ஆபரணமாகவும், சொர்க்கபூமியாகவும் திகழ்கிறது..
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_10.html
சுற்றுப்பயணிகளின் சொர்க்க பூமியாக லங்காவி
தீவுகள் கொண்டாடப்படுகின்றன.
தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியது
லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இணையும் இடத்தில்லங்காவி தீவு அமைதிருக்கிறது
தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து 30 கிலேமீட்டர் தொலைவில் உள்ளது.
கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக
கருதப்படுகிறது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. இந்த தீவுக்கு
வரும்போது செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு
சிக்னல் மாறி மாறி காட்டும்.
லங்காவி
என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு
சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப்
படுகின்றது.
லங்காவித்
தீவிற்கு கெடாவின் பொன்கலன் என்று சிறப்புப் பெயர்
உண்டு..
இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருப்பதாகச்சொல்கிறார்கள்..
லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)
பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும்
பொருட்களுக்கு அளிக்கப்படும்.
12 மீட்டர் உயரபருந்து லங்காவி என்ற பெயருக்கு அடித்தளம்..
ஃபெர்ரி (Ferry) சவாரிதான் மிகவும் ரசிக்கும் மிக அருமையான பயணம்.
லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் வழங்கப்படுகிறது..
லேஜேண்டா பூங்கா (Taman Legenda).50 ஏக்கர் நில பரப்புடன் அமைதியான சுற்று சூழல் கொண்டது..
திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-சிறப்பானது..
பூங்கா முழுதும் பூத்து குலுங்கும் பூக்கள், மரங்கள், லங்காவி லெஜெண்ட்ஸ் என்ற பல அரிய மரங்கள் , இயற்கை காட்சிகள் எனறு நடக்கும் நடைபாதை முழுதும்
அலங்கரித்திருக்கும்.
1989-இல் கலந்துக்கொண்ட எல்லா
நாட்டு கொடியும் ஏற்றப்பட்டுள்ள குவாவில் உள்ள சுற்றுலா
தளம் CHOGM Park காமன்வெல்த்
மீட்டிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது...
cable car)
பில்லா படத்தில் (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே
இறங்குவாரே, அந்த பாலத்தின் அருமையான காட்சி..
பில்லா பாலம் !!!
காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்.
பாலத்தில் இருந்து பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சி.
1980 களின் தொடக்கத்தில் இந்ததீவைச்
சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர். தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய
வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு
வெளியேறியவர்.மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது)
தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.
மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில்
உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள். அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு
கட்டிக்கொடுத்திருக்கிறது. குடும்பமாகவோ தனியாகவோ கடலாடி மகிழும்
வெளிநாட்டுக்காரர்களின் சொர்க்கபூமி!
மலைத்தொடர்களுக்கு இடையே கேபிள் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை
உண்டாக்கியிருக்கிறார்கள். கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை
உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி
செய்திருக்கிறார்கள். 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள்
சில்லிட்டுக்கொள்கிறன. ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது.குளிர்த் தென்றல் இதமாக இருக்கிறது.
லங்காவித் தீவுக்கு நம் நாட்டு இராமாயணம் போன்ற கதை வழங்கப்படுகிறது..
இளம் மனைவியான.மசூரியின் கணவர் வெளியூர் சென்றுவிட, அவள் குற்றம் சுமத்தப்பட்டு , எவ்வளவு மன்றாடியும் அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்த(அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம்
வடிந்ததாம்-தூய்மையானவள் என் நிறுவ) ......
லங்காவிக்கு இனி வரும்
ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற மசூரியின் சாபம்தான் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது.
80களில் லங்காவி துரித
முன்னெற்றம் காணத்துவங்கி
பொன்
ஆபரணமாகவும், சொர்க்கபூமியாகவும் திகழ்கிறது..
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_10.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|