புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4
Page 1 of 1 •
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வாழ்க்கையிலே முழு திருப்தியுடன் வாழ்வது யாருமே அல்ல...
ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
இருந்து கொண்டு தான் வருகிறது...
ஒவ்வொருவரும் ஒருவரை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்ப்பது..இது நமக்கு கிடைக்கவில்லையே என்று எங்குவது எல்லாமே அத்ருப்தி தானே...
அப்படி இருக்க...ஒருவராலுமே சொல்ல இயலாது நாங்கள் திருப்தியுடன் வாழ்கிறோம் என்று...
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் திருப்தி இருக்காது...
மனைவியின் சமையலில் கணவனுக்கு திருப்தி இருக்காது.
கணவனின் அன்பில் மனைவிக்கு திருப்தி இருக்காது
பிள்ளைகளின் படிப்பில் வாங்கும் மதிப்பெண் பார்த்தால் பெற்றோருக்கு திருத்தி இருக்காது..
இப்படி எல்லாருமே ஒரு ஒரு நிலையிலே திருத்தி இன்றி தான் வாழ்கின்றனர்....
ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
இருந்து கொண்டு தான் வருகிறது...
ஒவ்வொருவரும் ஒருவரை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்ப்பது..இது நமக்கு கிடைக்கவில்லையே என்று எங்குவது எல்லாமே அத்ருப்தி தானே...
அப்படி இருக்க...ஒருவராலுமே சொல்ல இயலாது நாங்கள் திருப்தியுடன் வாழ்கிறோம் என்று...
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் திருப்தி இருக்காது...
மனைவியின் சமையலில் கணவனுக்கு திருப்தி இருக்காது.
கணவனின் அன்பில் மனைவிக்கு திருப்தி இருக்காது
பிள்ளைகளின் படிப்பில் வாங்கும் மதிப்பெண் பார்த்தால் பெற்றோருக்கு திருத்தி இருக்காது..
இப்படி எல்லாருமே ஒரு ஒரு நிலையிலே திருத்தி இன்றி தான் வாழ்கின்றனர்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எது திருப்தி எப்படி பட்ட வாழ்க்கை திருப்தி அளிக்கும் என்பது தெரிந்து நடந்தால் தானே அந்த வாழ்க்கை திருப்தி கிடைக்கும்
ஏதோ வென வாழ்வதும் இயந்திரம் போல வாழ்வதும் அடிக்கடி கிளை மாறும் குரங்கு போல இடம் மாறி கொண்டே இருக்கும் மனதுக்கு எங்கு இருந்து திருப்தி கிடைக்கும் ...
ஆண்கள் தான் அதிகம் திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ... பெண்கள் எப்படி முன்னேறுவது என்று எப்போதுமே கணக்கு பண்ணி கொண்டு இருப்பார்கள் ஆதலால் அவர்கள் முன்னேச்சேரிக்கை பேர் வழி என்று தங்களது திருப்தியை தவறா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..
ஆண்களுக்கு எதுவும் வேண்டாம் ஒரு பீர் இருந்த போதும் திருப்தி கிடைச்சிடும்
ஏதோ வென வாழ்வதும் இயந்திரம் போல வாழ்வதும் அடிக்கடி கிளை மாறும் குரங்கு போல இடம் மாறி கொண்டே இருக்கும் மனதுக்கு எங்கு இருந்து திருப்தி கிடைக்கும் ...
ஆண்கள் தான் அதிகம் திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ... பெண்கள் எப்படி முன்னேறுவது என்று எப்போதுமே கணக்கு பண்ணி கொண்டு இருப்பார்கள் ஆதலால் அவர்கள் முன்னேச்சேரிக்கை பேர் வழி என்று தங்களது திருப்தியை தவறா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..
ஆண்களுக்கு எதுவும் வேண்டாம் ஒரு பீர் இருந்த போதும் திருப்தி கிடைச்சிடும்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருப்தி என்பது அவரவா் மனநிலையை பொறுத்தது.
வாழ்வில் ஒருவரையொருவா் திருப்திபடுத்தி வாழ்வதில் கவனம் செலுத்தினால் இருவருக்கும் திருப்தி இருக்கும்.
ஆளுக்கொரு கருத்து, அவரவா் கருத்து அவரவருக்கு சாி என்ற மனப்போக்கு, பிடிவாதம் இருவருடைய திருப்தியையும் கெடுத்து விடும்.
எது கிடைத்ததோ அதுவே போதும் என்ற மனநிலை யாருக்கு உள்ளதோ- அவா்களும்; பேராசையில்லாதவா்களும்; அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டு பாா்க்காதவா்களும்; பக்தியுள்ளவா்களும் தங்களுடைய வாழ்வில் ஓரளவு திருப்தியுடன் வாழ்வாா்கள்.
உலகில் வாழும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு திருப்தியாக வாழ்ந்ததாக சாித்திரம் இல்லை.
எந்த ஒரு காாியத்தில் திருப்தி ஏற்படுகிறதோ, அந்த காாியம் அதற்கு மேல் முன்னேற்றமடையாது.
எந்த ஒரு செயலும், காாியமும் தொடா்ந்து முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் வாழ்வில் அக்காாியங்களில் திருப்தி ஏற்படவே கூடாது.
வாழ்வில் ஒருவரையொருவா் திருப்திபடுத்தி வாழ்வதில் கவனம் செலுத்தினால் இருவருக்கும் திருப்தி இருக்கும்.
ஆளுக்கொரு கருத்து, அவரவா் கருத்து அவரவருக்கு சாி என்ற மனப்போக்கு, பிடிவாதம் இருவருடைய திருப்தியையும் கெடுத்து விடும்.
எது கிடைத்ததோ அதுவே போதும் என்ற மனநிலை யாருக்கு உள்ளதோ- அவா்களும்; பேராசையில்லாதவா்களும்; அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டு பாா்க்காதவா்களும்; பக்தியுள்ளவா்களும் தங்களுடைய வாழ்வில் ஓரளவு திருப்தியுடன் வாழ்வாா்கள்.
உலகில் வாழும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு திருப்தியாக வாழ்ந்ததாக சாித்திரம் இல்லை.
எந்த ஒரு காாியத்தில் திருப்தி ஏற்படுகிறதோ, அந்த காாியம் அதற்கு மேல் முன்னேற்றமடையாது.
எந்த ஒரு செயலும், காாியமும் தொடா்ந்து முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் வாழ்வில் அக்காாியங்களில் திருப்தி ஏற்படவே கூடாது.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
திருப்தியுடன் வாழ்பவர்கள் ஆண்களும் அல்ல..பெண்களும் அல்ல...தன்னை, தன் திறமைகளை , தன் வெற்றி தோல்விகளை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமக்கு திருப்தி ஏற்படாது.நாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,நாம் திறமைகளும் தனித்தன்மை வாய்ந்தது என்று நம் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படும் போது மன திருப்தி ஏற்படும்.
திருப்தியுடன் வாழ்வதற்கும் ...ஆண் பெண் என்பதர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
!
..இது மனசு சார்ந்த விஷயம் !....பால் வேறுபாடு பொருத்ததல்ல !
!
..இது மனசு சார்ந்த விஷயம் !....பால் வேறுபாடு பொருத்ததல்ல !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|