புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
38 Posts - 49%
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
32 Posts - 42%
jairam
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
1 Post - 1%
சிவா
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
13 Posts - 4%
prajai
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித்தேன்-திளைத்தேன்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 10:49 pm

வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்.வாசித்தவை மனசின் மையப்பகுதியில் கூடு கட்டும்.அதன் மர்மப் பிரதேசங்களில் விரவி பரவி வியாபிக்கும்.வேர்களை விசிறியடிக்கும்.

அதிலும் தகுதியான வாசிப்பு ஒரு தயிர் மத்தைப் போல் மனசை எப்போதும் கடைந்துகொண்டே இருக்கும்.

எனக்கு என் பெயரைப் போலவே எக்காலமும் மறக்காத எளிய வரிகள் நிறைய உண்டு.

உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

"நம்முடைய அரசியல்வாதிகள் எப்போதுமே முட்டைக்கு முகச் சவரம் செய்ய நினைப்பவர்கள்"

"நான் கூடு விட்டு கூடு மாறும் அரசியல் சித்தன்தான்.ஆனால் குச்சிகளை விட்டவன்.கொண்டவன் அல்லன்"

"நம்மவர்களுக்கு எப்போதும் மூக்கு மட்டுமே முன்னோக்கி இருக்கும்"

இவை என் நெஞ்சமெல்லாம் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்களின்
சிந்தனைத் தேன்கூட்டின் சில சிதறிய துளிகள்.

"மானம் என் மகன் கேட்ட தாலாட்டு;மரணம் அவன் ஆடிய விளையாட்டு"

"எதிரியின் ஈட்டி எப்பக்கமிருந்து வேண்டுமானாலும் பாயலாம் என்று எத்தனிக்க முடியாத வேளையில் ரத்த வெள்ளத்திலே மிதந்து வருகின்ற மண்டை ஓடுகளை முத்தமிட்டுச் செல்கின்ற மாவீரனுக்கு மரணம் என்பது மங்கையின் இதழைவிடச் சுவையானது"

இந்த வரிகளை வாசிக்கிற போதெல்லாம் நான் வசிப்பது தமிழனாகத்தான்-தமிழ் மண்ணில்தான் என்கிற பெருமிதம் எனக்குள் ஒரு பேய் மழையையேப் பெய்விக்கும்.ஆம்...அரசியல் முரண்களுக்கு அப்பால் நான் நேசிக்கும் எழுத்தாளர் கலைஞரின் கவிமழையின் கந்தகத் துளிகள் இவை.

இன்னும் சின்னச் சின்ன மேற்கோள்கள் நிறைய உண்டு.

"ஒவ்வொரு தோழியிடமும் இருக்கிறது அம்மாவின் சாயல்"-ஆனந்த விகடன் 'வட்டியும் முதலும்' தொடரில் ராஜு முருகனின் அற்புத படைப்பிலக்கிய வரிகள் இது.இதன் அர்த்தத்தின் ஆழ-அகலங்கள் என்னை இன்னும் உழுது கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

"புயல் வந்து பாடும்போது பூவரசஞ் சருகுகள்தான் என்ன செய்யும்"

"ஒரு மாலையின் மீது மலை சரிந்தே கிடந்தது"

இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எனக்கு தமிழ்ச் சோறு போடும் தமிழம்மாக்களில் ஒருவரான கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து.

இவை எல்லாம் நான் அருந்திய துளி மலைத் தேனில், துளித்-துளித்-துளித்-தேன் என்றாலும் இதை எண்ணி எண்ணி நான் திளைத்தேன்-திளைக்கிறேன் மகிழ்ச்சியில் என்பதே என் தாயின் கற்பைப் போல் உண்மை.








துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 10:55 pm

வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:06 pm

அருமையான பதிவு ரா ரா...........விரும்பினேன்...........மகிழ்ந்தேன்...........நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி அசுரன் அவர்களே...நன்றி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி பிஜி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 11:23 pm

துளித்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் - ஒவ்வொன்றும் ரா ரா த்தேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:05 am

நன்றி கொலவெறி நண்பரே...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:11 am

அசுரன் wrote:வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்
எழுதியவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக