Latest topics
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Today at 0:57
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Today at 0:49
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Today at 0:45
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 23:08
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 22:50
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 21:38
» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 21:21
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 21:21
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 21:19
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 21:17
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 21:03
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 16:10
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:26
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:09
» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 8:00
» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 7:08
» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 7:04
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 3:43
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 3:12
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri 27 Jan 2023 - 23:25
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri 27 Jan 2023 - 18:48
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:35
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:32
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:27
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:36
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:26
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu 26 Jan 2023 - 20:32
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu 26 Jan 2023 - 18:18
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 14:39
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu 26 Jan 2023 - 14:31
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu 26 Jan 2023 - 14:01
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 12:48
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu 26 Jan 2023 - 12:14
» கரிசலாங்கண்ணி
by சிவா Thu 26 Jan 2023 - 5:30
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu 26 Jan 2023 - 5:16
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu 26 Jan 2023 - 5:13
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed 25 Jan 2023 - 23:14
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 23:11
» வைட்டமின்கள்
by சிவா Wed 25 Jan 2023 - 22:45
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed 25 Jan 2023 - 22:13
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:25
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:15
» இன்று இரவு.
by selvanrajan Wed 25 Jan 2023 - 17:19
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:51
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:49
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:47
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:44
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Wed 25 Jan 2023 - 1:04
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Wed 25 Jan 2023 - 0:20
» 100%
by சிவா Tue 24 Jan 2023 - 23:47
by சிவா Today at 0:57
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Today at 0:49
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Today at 0:45
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 23:08
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 22:50
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 21:38
» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 21:21
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 21:21
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 21:19
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 21:17
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 21:03
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 16:10
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:26
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:09
» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 8:00
» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 7:08
» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 7:04
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 3:43
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 3:12
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri 27 Jan 2023 - 23:25
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri 27 Jan 2023 - 18:48
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:35
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:32
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:27
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:36
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:26
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu 26 Jan 2023 - 20:32
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu 26 Jan 2023 - 18:18
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 14:39
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu 26 Jan 2023 - 14:31
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu 26 Jan 2023 - 14:01
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 12:48
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu 26 Jan 2023 - 12:14
» கரிசலாங்கண்ணி
by சிவா Thu 26 Jan 2023 - 5:30
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu 26 Jan 2023 - 5:16
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu 26 Jan 2023 - 5:13
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed 25 Jan 2023 - 23:14
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 23:11
» வைட்டமின்கள்
by சிவா Wed 25 Jan 2023 - 22:45
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed 25 Jan 2023 - 22:13
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:25
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:15
» இன்று இரவு.
by selvanrajan Wed 25 Jan 2023 - 17:19
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:51
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:49
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:47
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:44
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Wed 25 Jan 2023 - 1:04
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Wed 25 Jan 2023 - 0:20
» 100%
by சிவா Tue 24 Jan 2023 - 23:47
Top posting users this week
Top posting users this month
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
• Share
Page 1 of 11 •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
























கவிதைப் போட்டி ஐந்தில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் ஈகரை நிர்வாகத்தின், நடுவர்கள் குழுவின் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.
























கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு ஏறக்குறைய 260 கவிதைகளைப் (நீக்கியது போக) படைத்து ஈகரைக்கும் தமிழ்க்கும் சிறப்புச் செய்த படைப்பாளர்கள் அனைவரையும் நன்றியோடு வாழ்த்துவதில், ஈகரை நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துகளும் நன்றியும் உறவுகளே.
























அன்புடன்
ஆதிரா.
Last edited by Aathira on Sun 15 Jan 2012 - 11:46; edited 1 time in total
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்




---------------------------------
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தங்களது இடையறாத பணிகளுக்கிடையே அகமலர்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றி எங்களைப் பெருமை படுத்திய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும்
சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும்
புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் என் (பானுமதி) சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மீண்டும் நன்றியுடன்...
சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும்
சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும்
புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் என் (பானுமதி) சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மீண்டும் நன்றியுடன்...




















என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.



நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.



- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Aathira wrote:என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
![]()
![]()
![]()
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.![]()
![]()
![]()
இந்த கவிதைப் போட்டியில் உழைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொண்டு, என் பாதையாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்ய விளைகிறேன் உறவுகளே.....



---------------------------------
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் , பரிசு பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........
---------------------------------
சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.![]()
![]()
![]()
![]()
மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்![]()
![]()
![]()
![]()
ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது

உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
---------------------------------
சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4622
இணைந்தது : 23/01/2011
போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்...



---------------------------------


ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள். போட்டியில் வென்ற அனைத்து கவிதைகளையும் வாசித்துப் பரவசமடைந்தேன். அழகான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!






- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வெற்றி பெற்ற என் உள்ளம் கவர்ந்த உறவுகளுக்கு
என் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள்
---------------------------------
அன்புடன்...


Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 11