புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Today at 10:16

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 5:26

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Today at 5:02

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Today at 4:47

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:38

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by T.N.Balasubramanian Yesterday at 23:09

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Yesterday at 21:53

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Yesterday at 19:39

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 15:19

» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu 16 Mar 2023 - 19:30

» மந்திரங்கள்
by சிவா Thu 16 Mar 2023 - 18:42

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu 16 Mar 2023 - 18:39

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu 16 Mar 2023 - 6:05

» திருநீறு உணர்த்தும் அறநெறிகள்
by சிவா Thu 16 Mar 2023 - 5:09

» சொரியாஸிஸ் - Psoriasis
by சிவா Thu 16 Mar 2023 - 4:53

» முத்திரைகள்
by சிவா Thu 16 Mar 2023 - 4:24

» ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்
by சிவா Wed 15 Mar 2023 - 22:30

» அண்ணாமலையின் 'காக்கி' - STEPPING BEYOND 'KHAKI'
by சிவா Wed 15 Mar 2023 - 22:09

» லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை
by சிவா Wed 15 Mar 2023 - 21:46

» கொடிப்பசலை | பசலைக்கீரை
by சிவா Wed 15 Mar 2023 - 7:42

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Wed 15 Mar 2023 - 7:05

» வெப்ப பக்கவாதம் - ஹீட் ஸ்ட்ரோக்: தற்காத்துக் கொள்வது எப்படி?
by சிவா Wed 15 Mar 2023 - 3:28

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Tue 14 Mar 2023 - 22:30

» Hemorrhoids - மூலநோய் பற்றி முழுதாக அறிந்து கொள்ளுங்கள்
by சிவா Tue 14 Mar 2023 - 22:05

இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
5 Posts - 36%
சிவா
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
5 Posts - 36%
Dr.S.Soundarapandian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
2 Posts - 14%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
1 Post - 7%
கோபால்ஜி
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
417 Posts - 66%
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
4 Posts - 1%
eraeravi
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி.


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 16 Jan 2012 - 16:36

நான் முன்னாடியே சொன்ன மாதிரி காலை 8.00 மணிக்கு முன்பாக அலுவலகம் வரும் நான் செய்திதாள்களை ஒரு 5 நிமிடம் படித்து விட்டு என் வேலைகளை தொடங்குவது வழக்கம்.
அதில் இன்னிக்கு கணவன்,மனைவி தன் 5 வயது குழந்தைய கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து செயலில் இறங்கியதில் அந்த குழந்தையும், கணவனும் இறந்துவிட்டார்கள்.அந்த மனைவி மட்டும் மிகவும் சீரியஸ் நிலையில் இருப்பதாக படித்தப்ப என் மனது மிகவும் கலங்கி போனது.காலை உணவு எதுவும் எடுத்து கொள்ள மனது வரவில்லை. இதில் கணவனும், மனைவியும் நல்ல இடத்தில் வேலை பார்ப்பவர்கள்.அவர்களுக்கு பண விஷயமாக எதுவும் பிரச்சினை இல்லை என்றும் போலீஸ் கூறுகிறது.

என்னடா இது எல்லா இடத்திலும் நடக்கிற விஷயம் தானே இது என்று நினைத்து விடாதீர்கள். அந்த 5 வயது குழந்தைய அம்மா அதோட கையயும் காலையும் அசையவிடாமல் பிடித்து கொள்ள அப்பா அதோட முகத்தில் தலையணைய வைத்து அழுத்தி கொன்று இருக்கிறார். இந்த வரிகளை படித்ததும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. ஏன்னா அந்த பிஞ்சு குழந்தை சாகும் முன் என்ன பாடு பட்டு இருக்கும்? அந்த நேரத்தில் என் மன கண்ணில் என் மகள் வந்து போனாள். என் மகளை விட 2 வயது சிறியவள் அந்த குழந்தை.அந்த குழந்தை செய்த பாவம் என்ன?
தன் குழந்தை தங்களுக்கு பின்னாடி எந்த சிரமமும் படக்கூடாது என்று பெத்தவங்க முடிவெடுத்து இருக்கலாம். ஆனா அந்த குழந்தைய கொல்ல முடிவெடுத்த வழி என்னை மிகவும் கலங்க வைத்தது.அந்த குழந்தை தலையணைய வச்சு அழுத்தும்போது பட்ட பாடு கண்ட அந்த தாய்க்கு எப்படி வலிச்சு இருக்கும்.அவங்க நிலைமை சீராகி திரும்ப வந்தாலும் தன் மகள் சாகும்போது பட்ட வலிதானே அவங்க காலத்துக்கும் நினைவில் இருக்கும்.

இப்ப வளைகுடா நாடுகளில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதாக ஒரு சர்வே சொல்லுகிறது. இது வளைகுடா நாடுகளில் மட்டும் தானா இல்லை மற்ற வெளிநாடுகளிலும் இதே நிலைதானா என்று தெரியவில்லை.

இது போல வெளிநாடுகளில் இருக்கும் சொந்தங்களை கொண்டுள்ள அனைத்து இந்திய உறவுகளுக்கும் இதன் மூலம் நான் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சுகவாசிகள் என்ற கருத்தோடு மட்டும் யாரும் இருந்துவிடாதீர்கள். ஒவ்வொரு திர்காம்ஸோ, தினாரோ, ரியாலோ நம்ம நாட்டில் சம்பாதிப்பது போல இல்லை. ஒவ்வொரு திர்காம்ஸுக்கும் பின்னாடி ஒரு துளி கண்ணீர் இருக்கு.அவர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்,அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று மட்டும் இருந்துவிடாதீர்கள்.அவர்கள் மட்டுமே போன் செய்து பேசவேண்டும் என்று நினைக்காதீர்கள்.நீங்களும் அவர்களோடு அடிக்கடி தொடர்பில் இருங்கள். அவர்கள் அண்டை வீட்டார் பற்றியோ இல்லை அவர்கள் நண்பர்கள் தொடர்பு எண்கள், அல்லது அலுவலக எண்கள் ஏதாச்சும் உங்க கிட்ட வச்சுக்கொங்க.இது எதுக்குன்னா உங்களுக்கு சந்தேகம் அவசரம் என்று தோணும்போது தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.அது போல வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளும் தங்கள் தாய் நாட்டில் உள்ள வீட்டு முகவரி,தொலைபேசி எண்கள் அனைத்தையும் அப்டேட் பண்ணி வைங்க.அப்பதான் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது அவர்களை தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.

வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கும் என் வேண்டுகோள்.ஏதேனும் பிரச்சினை என்றால் அங்கு இருக்கும் இந்திய சங்கங்களையோ இல்லை இந்திய தூதரங்களையோ அணுக முயற்சி செய்யுங்கள்,அல்லது குறைந்த பட்சம் இந்தியாவில் உள்ள உறவுகளிடம் உதவி கேளுங்கள். வெளிநாடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை வரும்போது எதை பற்றியும் யோசிக்காமல் தாய்நாட்டுக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.தாய் நாட்டில் இருக்கும்போது சொந்தங்களின் உதவியும்,நண்பர்களின் ஆலோசனையும் உங்களை பிரச்சினையில் இருந்து வெளிக்கொண்டு வருவதுடன் கிடைத்தற்கரிய இந்த உயிரை மாய்த்து கொள்ளும் எண்ணம் வராமல் இருக்கும்.
முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்க பாருங்கள். கடன் அதிகம் வாங்கிவிட்டு வீடு கட்ட துவங்கி கடனை அடைக்க முடியாமல் இங்கு ஜெயிலில் இருப்பதை காட்டிலும் வீடு இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்.



[You must be registered and logged in to see this link.]
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon 16 Jan 2012 - 17:55

உண்மையான கருத்து, நன்றி சுதா அவர்களே



[You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 16 Jan 2012 - 18:29

மிக அவசியமான கருத்துக்கள்
நன்றி சுதா [You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 16 Jan 2012 - 19:54

மிகவும் மனதுக்கு வேதனையாக உள்ளது. நீங்கள் சொல்வது மிகவும் சரி சுதா அவர்களே சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 17 Jan 2012 - 1:53

நல்ல பதிவு அக்கா! அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 17 Jan 2012 - 2:21

தகவல் [You must be registered and logged in to see this image.]
ஆலோசனை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 17 Jan 2012 - 11:05

அறிவுரை என்ன சொன்னாலும் ஆசை விடாது அக்கா ! சோகம்



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 17 Jan 2012 - 13:16

நல்ல பதிவு அக்கா!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue 17 Jan 2012 - 13:18

சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 13:21

திலீப் தம்பி நலமா?...எப்படி இருக்கீங்க?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக