புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
2 Posts - 6%
Guna.D
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
10 Posts - 2%
prajai
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_m10 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jan 26, 2012 12:20 pm

சென்னை : எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் மெயின் கேட்டை நேற்று காலை 6.30 மணி க்கு செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது அதிமுக கரை வேட்டி கட்டிய 54 வயதுடைய ஒருவர் பை யுடன் உள்ளே சென்றார். சமாதியை சுற்றி பார்த்து விட்டு சமாதியின் பின்புறம் புல்தரையில் உட்கார்ந்தார்.

திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:

என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.

அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்


தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.

இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.

‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’

இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:28 pm

அதி முக தலைவரிடம் நேரடியாக மனு கொடுக்க போய் இருப்பாரோ சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jan 26, 2012 1:03 pm

இருக்கலாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 26, 2012 2:50 pm

இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் !.. சோகம்
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Jan 26, 2012 3:59 pm

அழுகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 26, 2012 4:02 pm

கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் .. சோகம்

உங்களின் கருத்து மிகசரியானது... ஆமோதித்தல்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 26, 2012 4:51 pm

பிரசன்னா wrote:
கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் .. சோகம்

உங்களின் கருத்து மிகசரியானது... ஆமோதித்தல்
புன்னகை நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 26, 2012 4:56 pm

இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும் தமிழகத்தின் பலவீனமும் !..  எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை 440806


உண்மைதான்  எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக