புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விருதுநகரில் இருந்து சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்; அரசியல் பேசவில்லை.
அருப்புக்கோட்டையில் பிப்., 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க, முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச் சென்றார். தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சென்னை செல்வதற்காக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விமான நிலைய வி.ஐ.பி., அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருந்தனர்.
முன்கூட்டியே சென்ற தே.மு.தி.க., நிர்வாகிகள், ஸ்டாலின் இருக்கும் தகவலை போனில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜயகாந்திடம், ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம் நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சற்று தள்ளி கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும், வேறு எதுவும் பேசவில்லை என, கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.
தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்டசபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக் கொள்வதில்லையா அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை,'' என்றார்.
விமானத்தில் அளவளாவல்:விமான நிலைய சந்திப்புக்கு பின், மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம் செய்தனர்.மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில் பேசிக் கொண்ட நிகழ்வை, மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
dinamalar
அருப்புக்கோட்டையில் பிப்., 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க, முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச் சென்றார். தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சென்னை செல்வதற்காக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விமான நிலைய வி.ஐ.பி., அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருந்தனர்.
முன்கூட்டியே சென்ற தே.மு.தி.க., நிர்வாகிகள், ஸ்டாலின் இருக்கும் தகவலை போனில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜயகாந்திடம், ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம் நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சற்று தள்ளி கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும், வேறு எதுவும் பேசவில்லை என, கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.
தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்டசபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக் கொள்வதில்லையா அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை,'' என்றார்.
விமானத்தில் அளவளாவல்:விமான நிலைய சந்திப்புக்கு பின், மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம் செய்தனர்.மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில் பேசிக் கொண்ட நிகழ்வை, மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
dinamalar
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நம்பிட்டோம்..! வர எம்பி தேர்தலில் திமுகவுடன் இணயபோகிறார் உளவுத்துறை கூறுகிறது..!
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் ஆரம்பமாகிறது. இதை நாம் விமா்சனம் செய்யாமல் இருகை தட்டி வரவேற்போம்.
பரஸ்பர மாியாதையினிமித்தமான இந்த நலம் விசாாிப்புக்கு பாராட்டுக்கள் பெறுகிறாா்கள் இந்த இரு தலைவா்களும்.
பரஸ்பர மாியாதையினிமித்தமான இந்த நலம் விசாாிப்புக்கு பாராட்டுக்கள் பெறுகிறாா்கள் இந்த இரு தலைவா்களும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அடுத்த கூட்டணி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
அரசியல்லில் இதல்லம் சகஜம்ப
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நல்ல நிகழ்வு !!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|