புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
4 Posts - 3%
prajai
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
jairam
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
8 Posts - 5%
prajai
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்கி நின்ற வீரத்துறவி!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 14, 2012 10:24 pm



“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?

ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.

“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.

தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.

ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.

அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.

அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.

http://senthilvayal.wordpress.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கலங்கி நின்ற  வீரத்துறவி!  1357389கலங்கி நின்ற  வீரத்துறவி!  59010615கலங்கி நின்ற  வீரத்துறவி!  Images3ijfகலங்கி நின்ற  வீரத்துறவி!  Images4px
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Tue Feb 14, 2012 11:18 pm

நல்ல பதிவு,பகிர்வு நண்பரே...



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக