புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
3 Posts - 2%
jairam
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
1 Post - 1%
சிவா
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
16 Posts - 4%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 10:42 pm

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.

அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.

அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.

மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.

“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.

இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.

“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”

(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:07 pm

அண்ணா அருமையான தகவல் , பகிர்வுக்கு நன்றி , சமஸ்கிருதம் எந்த எந்த மாநிலங்களில் பேச பட்டு வருகிந்த்ரான

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:09 pm

மொழியிலோ பிறப்பிலோ உயர்வு தாழ்வு இல்லை எனினும்
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.

நன்றி சாமி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:13 pm

பகவதி - சமஸ்கிருதத்தை எந்த மாநிலத்திலும் பேச வில்லை.

வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.

தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:17 pm

எந்த மாநிலங்களிலும் பேசபட வில்லை என்றாள் அது அழியும் தருவாயில் உள்ளது போன்று தானே அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:21 pm

பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.

அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:23 pm

கொலவெறி wrote:பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.

அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.

ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:30 pm

அண்ணா வேதங்களே இப்போது அழிந்து வருகிந்த்றது , சரி இந்த சமஸ்கிரிதாதின் வரலாறு , அது பிறந்த இடம் பேசின மக்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:35 pm

பகவதி கேள்வியப் பாத்து பயந்து
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 26, 2012 11:43 pm

வள்ளலாரின் தமிழ்பற்று பாராட்டுதற்குரியது.... எந்த நிலையையும் சமாளிக்கும் திறன்படைத்தவர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக