புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
30 Posts - 57%
heezulia
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
21 Posts - 40%
Manimegala
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
11 Posts - 4%
prajai
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவர் தான் அவர்  Poll_c10இவர் தான் அவர்  Poll_m10இவர் தான் அவர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் தான் அவர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 8:37 am

கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல், கலங்கல் என்று ஒரு கிராமம். அங்கே வீட்டுக்கு அடங்காத பிள்ளை துரைசாமி. அந்த ஊருக்கு முதன், முதலாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மற்றவர்களெல்லாம், அந்த வண்டியில் வந்த வெள்ளைக்காரரைத் தான் பார்த்தனர்.
"அவர் ஒரு சர்வேயர்... சிறுவன் துரைசாமிக்கோ, அந்த மோட்டார் சைக்கிளின் மேல் கவனம். அது எப்படி ஓடுகிறது என்று ஆச்சரியம். துரைசாமிக்கு, எப்படியாவது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்று கொள்ளை ஆசை.
"ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட பையன், வெள்ளைக்கார ஆபீசரிடம் போய், எப்படி தன் ஆசையை வெளியிடுவான்?
மனதுக்குள்ளேயே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தான். கடைசியில் ஊரை விட்டே புறப்பட்டு விட்டான்...'
"எங்கே?'
"நேரே கோயம்புத்தூருக்குத் தான். அங்கு தான் அந்த வெள்ளைக்கார சர்வேயர் இருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதுதான் சிறுவனுக்குத் தெரியவில்லை. கையில் காசில்லை. வயிற்று பாட்டுக்கு வழி? கடைசியிலே ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக சேர்ந்து கொண்டான்...'
"சவுகரியமாய் போயிற்று. பலகாரங்கள் மிச்ச மீதியெல்லாம் கிடைக்கும்...' என்றேன்.
"மூன்று வருடங்கள் அதே இடத்தில் வேலை செய்தான். அந்த காலத்துக்குள் அவன் சேர்த்து வைத்த மூலதனம், 400 ரூபாய். சர்வேயரின் முகவரி தெரிய வந்தது. பணத்தைக் கொண்டு போய், அவர் காலடியில் வைத்தான். இளைஞனின் விடா முயற்சியைப் பாராட்டி, அந்த துரை, அவனுக்கு மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டார்.
"உலகத்தையே விலைக்கு வாங்கிவிட்ட பெருமையோடு, மோட்டார் சைக்கிளுடன் துரைசாமி வெளியேறினான். நம்மைப் போன்றவர்கள் என்றால் அத்துடன் திருப்தி அடைந்து விடுவர்; ஆனால், துரைசாமி திருப்தி அடையவில்லை...
"மோட்டார் சைக்கிளை அக்கு வேறு; ஆணி வேறாக பிரிப்பதும், பூட்டுவதுமாக இருந்தான். அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். மெக்கானிக்காக ஆகி விட்டான். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான
இன்ஜினியர்களைத் தயார் செய்த, ஜி.டி.நாயுடு தான் அந்த துரைசாமி...'

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9217&ncat=2



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவர் தான் அவர்  1357389இவர் தான் அவர்  59010615இவர் தான் அவர்  Images3ijfஇவர் தான் அவர்  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 9:00 am

முயற்சியுடையாா் இகழ்ச்சியடையாா் என்பதற்கு ஜி.டி.நாயுடு ஒரு சிறந்த உதாரணம்.

நல்ல பகிா்வு இவர் தான் அவர்  224747944 இவர் தான் அவர்  154550



இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550இவர் தான் அவர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 9:28 am

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதைவிட விடாமுயற்சியுடன் உழைப்பவர்கள் கொள்கைகளை அடைய தன்னையே வருத்துபவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள் என்பது உண்மை. அருமையான பதிவு. நன்றி முருகா!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 20, 2012 9:32 am

முயற்சி திருவினையாக்கும். சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 20, 2012 10:05 am

அருமையான பதிவு சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இவர் தான் அவர்  Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 20, 2012 12:53 pm

நல்ல பகிர்வு நன்றி கேசவன் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 12:56 pm

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர் தான் அவர்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக