புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
53 Posts - 60%
heezulia
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 11:53 am

மகா சிவராத்திரியை பற்றி ஏராளமான கதைகள் புராணத்தில் உள்ளன. அவற்றை கேட்பதும், படிப்பதும் கூட புண்ணியம் தரும். பிரம்மோத்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.
சண்டன், ஒரு வேடன், அப்பாவி அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி பிடித்து அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளை தேடி அலைந்து கொண்டி
ருந்த போது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில் அன்லர்ந்த பூவாய், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய் தோன்றி இருப்பதை கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம்.
சிவலிங்கத்தை கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும், பக்தியும் பெருகி கரைபுரண்டோடியது. தீயை கண்ட மெழுது போல் மனமுருகினான். வைத்த கண் வாங்காமல் மெய் மறந்து சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தான். பார்க்க பார்க்க பரவசம். அவனை ஆட்கொண்டது அவனையுமறியாமல் அவன் கண்களில் ஆன்ந்த கண்ணீர் பெருகி வழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தை பெற்றது போல் குதூகலத்தால் குதித்து கூத்தாடியது தன்னை மறந்தான் தன் நிலை மறந்தான்.
தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படி செய்ய வேண்டும். இறைவனை எப்படி வயங்க வேண்டும். எண்öன்னன் உபசாரங்கள் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் படைக்க வேண்டும் என்ற விவரமெல்லாம் அவனுக்கு தெரியாது. ?எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன். தன் பரிவாரங்களைற பிரிந்து, வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன் வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்த்தது. கானகத்தை நன்கறிந்து வேடனை கெண்ட மன்னனுக்கு மிகுந்த சந்தோஷமேற்பட்டது. வேடனை கொண்டு கானக வழியை கண்டுபிடித்து என நம்பினான்.
மன்னன் சிங்ககேது வந்ததை கூட அறியாமல் சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்த சன்டனை பாரத்து வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன் காட்டை விட்டு வெளியேற வேண்டும் வழிகாட்டுஎன்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான். அரசே, என்னை மன்னியுங்கள் பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன் என்றான்,. தொடர்ந்து மகாராஜா இங்கே இருக்கும். சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும்என்பதை எனக்கு விளக்கமாய்கூறுங்கள் என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன்.
உடனே மன்னன் பரிகாசமாய் வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது :ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலை கொண்டு வடந்து சிவலிங்கத்துக்கு பூசு. கைக்கு கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை கொணடு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றியவை. இரு கை கை கூப்பி கும்பிடு போடு என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாக கேட்டு கொண்டான்.
எதுவும் தெரியாமலும், தன்னை அறியாமலும் எசய்யும் சிவராத்திரி வழிபாடு கூடப பலன் தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு. என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கு ம், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் எத்தகைய புண்ணியம் வந்து சேரும். என்பதை எண்ணி பாருங்கள்.
எனவே சிந்தை மகிழ சிவபுராணம் ஓதி சிவன் அருளால் அவன் தாள் பணிந்து பிறவி பெரும் பிணி தீர்ப்போம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 11:54 am

http://www.raaga.com/player4/?id=42839&mode=100&rand=0.962369729809953



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 12:15 pm

http://www.hummaa.com/music/album/siva-puranam-kolaru-pathigam-thiruneetru-pathigam/27914



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 12:52 pm

பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 007
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Mahashivratri




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக