புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
26 Posts - 67%
heezulia
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
11 Posts - 28%
cordiac
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
1 Post - 3%
Geethmuru
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
153 Posts - 56%
heezulia
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
1 Post - 0%
cordiac
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_m10என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 12:12 pm


என்கவுன்ட்டர் நடந்த வேளச்சேரி வீட்டுக்குச்சென்ற மனித உரிமைகள் அமைப்பினரிடம், பொதுமக்கள், ``வங்கி அதிகாரிகளை கொள்ளையர்கள் தாக்கியபோது எங்கே சென்றீர்கள்?' என்று கேட்டு விரட்டியடித்தனர்.

சுட்டுக்கொலை

சென்னை பெருங்குடி, கீழ்க்கட்டளை பகுதிகளில் உள்ள வங்கிகளில் துப்பாக்கி முனையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட வினோத்குமார் உள்பட 5 பேரை 23-ந் தேதி நள்ளிரவு தனிப்படை போலீசார் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 3-வது சந்தில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுபற்றி மாஜிஸ்திரேட்டு கீதாராணி விசாரணை நடத்தினார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டின.

மனித உரிமை அமைப்பு

மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து உண்மை கண்டு அறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மார்க்ஸ் என்பவர் தலைமையில் சுகுமாறன், நிர்மலா, மதுமிதா, சந்திரா, மனிஷா, அப்துல்காதர், மனோகரன், கல்யாணி ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு வேளச்சேரி வந்தனர். இவர்கள் என்கவுன்ட்டர் நடந்த வீட்டின் அருகே வந்தனர். அங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து காவல் காத்து வருகின்றனர். வீட்டை சுற்றி பார்த்து அங்குள்ளவர்களிடம் விசாரிக்க மனித உரிமைகள் அமைப்பினர் சென்றனர்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தடுத்தார். ``நாங்கள் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் வந்து உள்ளோம்'' என்றனர். அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், ``நீங்கள் விசாரிக்க வந்து இருப்பதாக கூறுகிறீர்கள்?' இதற்கு மாஜிஸ்திரேட்டிடம் முறையான அனுமதி பெற்று உள்ளீர்களா? அனுமதியிருந்தால் செல்ல அனுமதிக்கிறோம்'' என்றார். அதுபோல அனுமதி எதுவும் இல்லை என்று மனித உரிமை அமைப்பினர் கூறி விட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

சரமாரி கேள்வி

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.

மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.

ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நியாயமானது

இதுபற்றி அப்பகுதியினர் நிருபர்களிடம் கூறுகையில், ``பொதுமக்கள் பாதிக்கப்படும் போது மனித உரிமைகள் அமைப்பு வருவதில்லை. இவர்களை விரட்டிவிட்டதால் எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படமாட்டோம். கொள்ளையர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை நியாயமானது. நாங்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவோம். 5 பேர் மட்டுமின்றி பெண்களிடம் வழிப்பறி செய்பவர்கள் மீதும் என்கவுன்ட்டர் நடத்த வேண்டும்'' என்றனர்.

கமிஷனருடன் சந்திப்பு

உண்மை கண்டறியும் குழுவினர் பின்னர் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்ததும் குழுவின் தலைவர் மாக்ஸ் நிருபர்களை சந்தித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:-போலீஸ் கமிஷனரிடம் என்ன பேசினீர்கள்?

பதில்:-எங்கள் உண்மை கண்டறியும் குழுவில் பல்வேறு மனித உரிமை குழுவை சேர்ந்த சுமார் 30 பேர் உள்ளனர். இப்போது சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் பற்றி விசாரணை நடத்துவதற்கு, சம்பவம் நடந்த வேளச்சேரி பகுதிக்கு சென்றோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே விட மறுத்தனர். இருப்பினும் சில பொதுமக்களை சந்தித்து பேசினோம். இந்த நிலையில் சிலர் போலீசுக்கு ஆதரவாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை.

இதனால் அதுபற்றி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். என்கவுன்ட்டர் பற்றி கமிஷனரிடம் சில விளக்கங்களை கேட்டோம். அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் எங்களுக்கு திருப்தி இல்லை.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களை உயிரோடு பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். இது போலி என்கவுன்ட்டராக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பான அறிக்கை நிருபர்களுக்கு கொடுக்கப்படும்.

சி.பி.ஐ. விசாரணை


இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதிவிசாரணையும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினதந்தி




என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 12:21 pm

இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.



என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 27, 2012 12:35 pm

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.

மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.

ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதெல்லாம் பில்டப் போல இருக்கு.
ஒன்னும் புரியல




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 27, 2012 12:38 pm

சிவா wrote:இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மிகவும் சரி. .. இதெல்லாம் போலீசின் வேலை தான்.
சரமாரியா சுட்டு சாகடிச்சாச்சு... மனித உரிமை கண்டிப்பா இதை பற்றி கேள்வி கேட்பார்கள். அதான் இப்படி சித்தரிக்கிறாங்க.
என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 12:47 pm

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.

இதை கேட்க்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே என் கருத்து.மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்பதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் இதைப்பத்தி பேசுவதில் எந்த நியாயமும் இல்லை,எந்த பயனும் இல்லை.
நாம் வாழ்வது காந்தி தேசம் என்பதும்,ஜனநாயக நாடு என்பதும் மறந்தும் போய்விட்டது,மறுத்தும் போய்விட்டது.கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 27, 2012 12:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 12:54 pm

அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?



என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 12:58 pm

இந்த என்கவுண்டரின் போலி முகத்தை இங்கு தெளிவாக எழுதியுள்ளார்கள்.

http://eegarai.com/net/out.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D



என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 27, 2012 1:00 pm

சிவா wrote:அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?

இவ்ளோ விஷயம் இருக்கா.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 1:05 pm

[quote="சிவா"]இந்த என்கவுண்டரின் போலி முகத்தை இங்கு தெளிவாக எழுதியுள்ளார்கள். [quote="சிவா"]

என்கவுண்டர் என்பதே போலியான நாடகம் என்பது அனைவரும் அறிந்ததே,முன்பு திரைமறைவாக இருந்த விஷயம் இப்போது வெளிப்படையாக நடக்கின்றது....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக