புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
12 Posts - 2%
prajai
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
9 Posts - 2%
jairam
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_m10திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 9:12 pm


வற்றாத சுனை மேலே அழகே திருவுருவமான அந்த வடிவேலன் குடிகொண்டிருக்கும் இடம்தான் தீர்த்தத் தொட்டி. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் (மூணாறு) நெருஞ்சாலையில் பத்து கி.மீ. தூரத்தில் கோடாங்கிப் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது. விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் சட்டெனத் தெரிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, போடி நாயக்கனூர் வழியாக ஓடி வரும் கொட்டக்குடி ஆற்றின் தென் கரையில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது கோயில். இங்கு மயில் வாகனம். காலடியில் பாம்பை மிதித்தபடி மூலவரை நோக்கியபடி அமைந்துள்ளது. கருவறையில் மயில் மேல் ஆரோகணித்திருக்கும் ஆறுமுகப் பெருமானே மூலவர்.

தீர்த்தத் தொட்டியில் வந்து விழும் நீரில் நீராடி, தொட்டியின் கல் சுவர்களில் தெய்வத் திருச்சிலைகள் மீது நீர் தெளித்து வேண்டி, பின்னர் மூலவரை வந்து தரிசித்தால் எண்ணியது ஈடேறுமாம்.

தீர்த்தத் தொட்டித் தண்ணீர் மூலவருக்குக் கீழே அடி நிலப்பரப்பு வழியாக வந்த, யாளி வடிவக் குழாய் மூலமாக, தீர்த்தத் தொட்டியில் வந்து விழுகிறது. எந்தக் கோடையிலும் இந்தத் தண்ணீர் வரத்து மட்டும் நிற்பதே கிடையாது. அது மட்டுமல்ல, தீர்த்தத் தொட்டிக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பதும் இதுவரைக்கும் விடை கிடைக்காத மர்மம். தீர்த்தத் தொட்டிக்குள் வந்து விழும் தண்ணீர், அருகே ஓடிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.

- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 11:39 am

சிவா அண்ணா யாளி வடிவம் என்ன

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 28, 2012 12:50 pm

முருகா முருகா முருகா முருகா



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 1357389திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 59010615திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Images3ijfதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 12:56 pm

கேசவன் wrote:முருகா முருகா முருகா முருகா
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 28, 2012 12:57 pm

ராஜா wrote:
கேசவன் wrote:முருகா முருகா முருகா முருகா
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
கந்தனுக்கு அரோகரா! :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:32 pm

ஒ இது பக்தி தீர்த்தமா?

நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 2:43 pm

கொலவெறி wrote:ஒ இது பக்தி தீர்த்தமா?

நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2012 3:24 pm

இரா.பகவதி wrote:சிவா அண்ணா யாளி வடிவம் என்ன

யாளி


யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

வீணையில் யாளி முகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.


யாளி வகைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யாளி சிற்பம்

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன.அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2012 3:25 pm

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாளி்கள்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! 250px-PossibleYaaliSculptureSideView



திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 3:49 pm

சிவா அண்ணா நன்றி நான் இதை எங்கள் ஊர் பெரிய கோயிலில் (சத்திய வாகிஸ்வரர் கோமதியம்மன் ) பார்த்துள்ளேன் , ஆனால் அதன் பெயரை இண்ட்ரூ தான் கேள்விபடுகிறேன் , இதனை பற்றி நான் ஏற்கனவே கோயிலில் உள்ள ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் இது ஒரு மிருகம் இது தான் இந்த கோயிலை கட்ட தேவையான கற்கலை உயர தூக்க மன்னருக்கு உதவியது அதனால் தான் இந்த மிருகத்தின் சிலையாயை இங்கு ஒவ்வொரு தூணிலும் வைத்துள்ளனர் என்றார் , மேலும் கடந்த மாதம் நான் மீனாக்ஷி அம்மன் கோயில் செண்ட்ருய்ருக்கும் போதும் பார்த்தேன் அதேபோல் சிலை அப்பவே நான் யோசித்தேன் , இன்று தான் உண்மை புரிகிறது நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக