புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
34 Posts - 52%
heezulia
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
17 Posts - 2%
prajai
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
9 Posts - 1%
Jenila
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
4 Posts - 1%
jairam
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 11:39 pm

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண் டார் கோவில் கிராமம் ராகவேந்திரா நகர் நரிக் குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). நரிக்குறவரான இவர் நாட்டு துப்பாக்கி மூலம் கொக்கு, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தார்.

இவருக்கு ராணி (32), பொன்னி (32) என்ற 2 மனை விகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் தற்போது 2-வது மனைவி பொன்னியுடன் ரஜினி வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு 3 பெண் குழந் தைகள் உள்ளனர். நேற்று ரஜினி வழக்கம் போல காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்றார். அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி ரஜினி குடித்தார்.

பின்னர் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொன்னி, தனக்கு மது வாங்கி வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர் உனக்கு மது வாங்கி வரவில்லை என்று கூறி னார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னி கணவ ரிடம் தகராறு செய்தார். இதைதொடர்ந்து இருவருக் கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி, இரவு 11.30 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போதும் மது வாங்கி வராதது குறித்து பொன்னி, கணவரிடம் சண்டை போட்டார்.தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பொன்னி, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த உலக் கையை எடுத்து ரஜினி தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே ரஜினி பரிதாபமாக இறந் தார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சச்சிதானந்தம் வழக்குப் பதிவு செய்து கணவரை கொன்ற பொன்னியை கைது செய்தார். இந்த சம் பவம் கொள்ளிடம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 12:37 am

கொள்ளிடம் கொல்லும் இடமாகி விட்டதே?

இரண்டு மனைவிகள், அதுவும் அவருடன் சேர்ந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

தன் பங்கு தனக்கு வரவில்லையென தடாலடியாக உலக்கையால் ஒரே போடு.

அடடா அமர்களமாக போவுதே இந்த லோகம்.
முறை தவறிய வாழ்கை உரையினால் போனது.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 09, 2012 1:14 am

சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 09, 2012 5:39 am

இதுக்கு பேருதான் இலக்கை பக்தியோ?
கொலையும் செய்வாள் பத்தினி என்பது இதுதானா?



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:49 am

மது வேண்டும் என்றால்
எது வேண்டுமானாலும் செய்வார் .....என்பது இதுதானோ சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 8:11 am

இதுவல்லவோ இன்றைய நாகரிகம்......... அருமை மிக மிக அருமை........

இப்படியே போனா நாடு உறுப்பட்டுரும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 3:21 pm

ஒழுங்கா பொண்டாட்டிட்டுக்கும் வாங்கி கொடுதுருக்க வேண்டியது தானே இப்போ வீணா உயிர் போச்சிது, நேத்து வேற அவங்களோட (மகளிர் ) தினம் அவங்களும் குடியும் கும்மாளமுமா கொண்டாட வேண்டாமா ,

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 09, 2012 3:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 3:33 pm

ரேவதி,
அவரு அவரோட மனைவிக்கு சரக்கு வாங்கி கொடுக்காதது தானே தப்புனு சொல்லுரிங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக