புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
32 Posts - 54%
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
17 Posts - 3%
prajai
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%
jairam
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 5:51 pm



திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:


மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

http://aanmikam.blogspot.com/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:33 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக