புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
32 Posts - 54%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
24 Posts - 41%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரஞ்சோதி மகான் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 8:24 am

1. ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன்உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.

2. நாயகன் செயல், நாயகன் செயலென்று நழுவவிடாமல் நல்லறிவாய்; நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

3. கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும் மனிதனின் தன்னிலையை அறிவித்ததும், இவ்வுலக சமாதான ஆலயத்தைத்தவிர உலகில்தோன்றியது வேறு எதுவுமில்லை.

4. நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியும்.

5. புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள்.

6. அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.

7. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!

8. பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி

9. நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசிஅறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.

10. குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.

11. சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச்சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.

12. ஞானத்தின் மூதாதை துன்பம், ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.

13. நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

14. வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.

15. அன்பில் நீராயிருந்தால் பள்ளம் நிரவியும் பள்ளம் பள்ளமே. அன்பில் நெருப்பாயிருங்கள், குளிரும் காய்வர். அவர்களின் அழுக்கும் எரிந்து அறிவு பிரகாசிக்கும்.

16. இருக்கும் இடத்தின் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்

17. குருவை அடைவதுமேல் அதற்கும்மேல் விசுவாசம் கொள்ளுதல் அதற்குமேல் அனுபவத்திற்கு வருதல் அதற்கும் மேல் தானே தன்னிலை அடைதல்

18. உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.

19. அறிவை அறிந்தோர் அன்பை மறவார், பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார். குருவையடைந்தறிந்தோர் குறையில்லாதார்.

20. அறிவின் அறிவால், அறிவின் தெளிவால் தெளிவிலும் தெளிவாய்த்தேர்ந்தது ஞானம். ஞானமே உணர்வு, உணர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு.

21.எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 9:01 am

சூப்பர் முத்தம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sun Jun 14, 2009 4:26 pm

அருமையான பொன்மொழிகள் தோழரே!

படித்து பயனடைவேன். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக