புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
5 Posts - 4%
prajai
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%
jairam
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
kargan86
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
9 Posts - 5%
prajai
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 1%
jairam
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_m10பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 8:29 pm



அறிவு தளத்திலும் சரி, அரசியல் களத்திலும் சரி திராவிட இயக்கத்தின் தாக்கத்தை குறைத்து எடைபோட முடியாது. ஆனால் திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இப்போதும், தமிழ் மண்ணில் அவ்வியக்கத்தின் அடிமரமான பெரியாரின் எழுத்துகள் இன்னும் அரசுடமை ஆக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துமம், நாற்பதாண்டுகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடந்தும், ஏன் இந்த நிலை?

“தன் நாடகத்தால் திராவிட இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு செய்த எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டையே தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கொண்டாடவில்லை. ஆனால் இப்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை விழா எடுத்து ஏதோ ஒப்புக்கு கொண்டாடுகிறது தி.மு.க. கருணாநிதி எப்போதெல்லாம் அரசியல் ரீதியாக படுதோல்வி அடைகிறாரோ அப்போதெல்லாம் சாதியப் பிரிவினை, பொய்யான பிராமண எதிர்ப்பு, தமிழ்மொழி பிரச்னை என்பதை கையில் எடுத்துக் கொள்வார். அதுதான் அவரது வழக்கமான ஆயுதம். நியாயமாகப் பார்த்தால் பெரியாரின் நூல்களை கருணாநிதி ஆட்சியில் அரசுடமையாக்கி இருக்க வேண்டும். அரசுடமையாக்கியிருந்தால் பல்வேறு மொழிகளுக்கு பெரியாரின் கருத்துகள் போய் சேர்ந்திருக்கும்’ என்று தன் ஆதங்கத்தை முன் வைத்தார் பத்திரிகையாளர் ஞாநி.

பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுவென்று திரும்பிö இயக்கம் பெரியார் திராவிட கழகம். அதன் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் என்ன சொல்கிறார்?

பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டிய அவசியமே இனி இல்லை. நாங்கள் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பெரியாரின் எழுத்துகளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அதை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் பிறகு, நாங்கள் குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை தொகுத்து வெளியிட்டோம். உண்மையில் தன்னை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக நினைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். அதற்கான கோரிக்கை எழுந்த போது கருணாநிதி மௌனமாக கண்டுகொள்ளாமலே இருந்தார். இந்த விஷயத்தில் கி.வீரமணியைப் பகைத்துக் கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. இது பெரியார் கொள்கைகளுக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகம். இன்று நூற்றாண்டு கொண்டாடுபவர் அன்றைக்கே இதை முன்நின்று செய்திருக்க வேண்டாமா? என்று வேதனை பொங்கப் பேசுகிறார் விடுதலை ராஜேந்திரன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் திராவிடர் கழகம் தரப்பு என்ன பதில் சொல்கிறது? மூத்த பெரியார் தொண்டர் அறிவுக்கரசுவிடம் பேசினோம்.

“பெரியாரின் எழுத்துகள் சார்ந்த இண்டலக்சுவல் பிராப்பர்ட்டி எங்களிடம்தான் இருக்கிறது. நாங்களே இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மாநில மொழிகளுக்கு அவரின் கருத்துகளை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறோம். பலரும் அதை வெளியிட ஆரம்பித்தால் பெரியாரின் எழுத்துகளில் திரிடுகள் வந்துவிடும். அமெரிக்காவில் வசிக்கும் பாரதியாரின் கொள்ளுபேத்தி தன் பாட்டனார் பாரதியின் கவிதைகளில் திரிபுகள் வந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இன்னும் பல முன்னுதாரணங்களைச் சொல்ல முடியும். பைபிள் அப்படி பல முறை திருத்தப்பட்டு இருக்கிறது. பகவத்கீதை திருத்தப்பட்டு இருக்கிறது. காரல்மார்க்ஸின் மூலதனமே திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே அப்படியொரு நிலை பெரியாருக்கு வர நாங்கள் விடமாட்டோம்.

இந்த விஷயத்தில் குரல் எழுப்புகிறவர்களை நான் கேட்க விரும்புவது, காந்தியின் எழுத்துகளை நாட்டுடமையாக்கி விட்டார்களா என்ன? நவஜீவ டிரஸ்ட்தான் இன்னும் அதை வெளியிட்டு வருகிறது. நேருவின் எழுத்துகள் கவர்மெண்ட் ஆஃப் இண்டியா ஆகிவிட்டதா என்ன? தொண்டர்கள் இல்லாத தலைவருக்கு வேண்டுமானால் நாட்டுடமை என்பது பொருந்தும். ஆனால், பெரியாருக்கு இன்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கையில் அதன் உரிமை இரப்பதே சரியாக இருக்கும்’ என காரசாரமாக தன் கருத்தை அடுக்கினார் பகுத்தறிவாளர் கழக அறிவுக்கரசு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அணுகி கேட்டோம். கோபம் கொப்பளிக்கப் பேசியவர், “ஏன் நாட்டுமையாக்கப்படவில்லை என்பதற்கான பதிலை கோட்டைக்குப் போய் கேளுங்கள். என்னை ஏன் கேட்கிறீர்கள்’ என்று முகம் சிவந்தார்.

தி.மு.க. என்ன சொல்கிறது? திருச்சி சிவாவிடம் பேசினோம்.

“திராவிட இயக்க நூற்றாண்டைக் கொண்டாடுவது முக்கியமான நிகழ்வு. அவ்வியக்கம் அளப்பரிய மாற்றங்களை இம்மண்ணில் நிகழ்த்தி உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம், கல்வியில் சம உரிமை, வேலைவாய்ப்பில் சம அந்தஸ்து என்று எண்ணற்ற காரியங்களை அரசியல் கட்சியான தி.மு.க. செய்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடமை ஆக்கவில்லை என்ற ஒரு விஷயத்தோடு இதை சுருக்கிப் பார்க்க வேண்டாம்’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் கேட்டோம்.

“பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் மிகவும் வலிமையானவை. அவர் விதவை மறுமணம், பால்ய விவாக எதிர்ப்பு, பெண்களுக்கு சமூக ரீதியாக சம உரிமை என்று பல கருத்துக்களைப் பேசவே அஞ்சிய சூழலில் பகிரங்கமாக பேசியும் எழுதியும் இருக்கிறார். அவரத எழுத்துகள் அரசுடமையாக்கப்படாமல் இருப்பது மிகப் பெரிய இழப்புதான். அவ்வாறு செய்திருந்தால் அக்கருத்துகள் பாமரனையும் போய்ச் சேர்ந்திருக்கும்’ என்று ஆதங்கம் கொள்கிறார்.

திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலாவது இதை கவனிக்குமா தமிழக அரசு?

- கடற்கரய்





பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 8:41 pm

கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?

சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 8:43 pm

கொலவெறி wrote:கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?

சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.



பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக