புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம்
Page 1 of 1 •
இந்தியாவில் நிலத்தோற்றம், மண் வகை, தட்பவெப்பநிலை ஆகியவற்றிற்கேற்ப காடுகளில் வளரும் தாவரங்கள் மாறுபடுகின்றன. அவை, மலைக்காடுகள், கலப்புக்காடுகள், ஊசியிலைக் காடுகள், இலையுதிர் காடுகள், பாலைவனக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள்.
மலைக் காடுகள்: மலைகளின் அடிவாரப் பகுதிகள், கீழ்ச்சரிவுகளில் வெப்பமும், மழையும் அதிகமாக காணப்படும். இமய மலையின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் அடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் வரை அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இவற்றோடு பலவகை செடி, கொடிகளும் படர்ந்து இருக்கும். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்துடன் இருப்பதால், இவற்றை பசுமையிலைக் காடுகள் என்று அழைக்கின்றனர். இங்கு எபனி, தேவதாரு, ரோஸ்வுட், கருங்காலி போன்ற மரங்கள் வளர்கின்றன.
கலப்புக்காடுகள்: ஆயிரம் மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் வரையில் உள்ள சரிவில் மழை நீர் தங்காது. வெப்பம் குறைவு. எனவே, மரங்கள் அடர்ந்து வளராமல் தனித்து மரங்களும் புதர்ச்செடிகளும், கொடி வகைகளும் கலந்து காணப்படும். இந்த தாவரங்கள் உள்ள பகுதியை `கலப்புக்காடுகள்' என்கின்றனர்.
ஊசியிலைக் காடுகள்: சுமார் 2ஆயிரத்து 500 மீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் வெப்பம் குறைவு. பனி அதிகம். இங்குள்ள குளிரையும், பனியையும் தாங்கும் விதத்தில் ஊசி போன்ற இலைகளைப் பெற்றுள்ள தாவரங்கள் வளரும். இவற்றை `ஊசியிலைக் காடுகள்' என்பர். இங்கு பைன், பர் போன்ற மரங்கள் வளரும்.
காணப்படும் இடம்: இமயமலைப் பகுதிகளில் இந்த காடுகள் உள்ளன.
4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் எப்போதும் பனி மூடி இருக்கும். எனவே, இந்த இடங்களில் தாவரங்கள் வளர்வதில்லை.
இலையுதிர் காடுகள்: போதுமான வெப்பமும், மண்வளமும் இருந்தாலும், ஒரு சில மாதங்களே பனிப்பொழிவுள்ள இடங்களில் கோடை வறட்சியைத் தாங்குவதற்காக இலைகளை உதிர்க் கும் தாவரம் கொண்ட காடுகளை இலையுதிர் காடுகள் அல்லது பருவக்காற்று காடுகள் என்பர்.
காணப்படும் இடம்: தக்காணப் பீடபூமியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு, மேற்குச் சரிவுகளிலும், இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த காடுகள் உள்ளன. இங்கு தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
தீபகற்ப இந்தியாவின் மத்தியிலும், புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்கிலும் மழை குறைவு. வெப்பம் அதிகம். இந்த சூழ்நிலைக்கேற்ப புற்களும், முட்புதர்களும், குறுஞ்செடிகளும் வளர்கின்றன.
பாலைவனக் காடுகள்: இங்குள்ள தாவரங்கள், ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்படும் தாவரங்கள். ஒருசில நேரங்களில் மட்டுமே மழை என்ற நிலையில் நீரை வீணாக்காமல், நீண்டகாலம் தண்டில் தேக்கி வைத்து வாழ்கின்றன. சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற இலைகள் இல்லாத தண்டுகள் கொண்டவை.
காணப்படும் இடம்: புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தார்பாலைவனத்தில் காணப்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள்: கழிமுகப் பகுதிகள், கடல் நீர் ஓதங்கள், அலைகள் போன்றவை இருப்பதால், நீர் எப்போதும் சேர்ந்து சதுப்பு நிலம் ஆகி விடுகிறது. சதுப்பு நிலக் காடுகளில் சுரபுன்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.
காணப்படும் இடம்: கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் இத்தகைய காடுகள் `சுந்தரவனக்காடுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய தாவரங்கள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதியின் கழிமுகங்களிலும், அந்தமான்- நிகோபார் பகுதிகளிலும், தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை பகுதிகளிலும், கேரளாவில் வேம்ப நாட்டிலும், கர்நாடகாவில் கூந்தப்பூரிலும், மகா ராஷ்டிராவில் ரத்னகிரி, அக்ராவிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
"மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'' என்பதற்கேற்ப காடுகளைப் பராமரித்தல், மரம் வெட்டுதல், காட்டை அழித்து விளைநிலமாக்குதல், ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில், டேராடூனில் வனத்துறை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தினதந்தி
மலைக் காடுகள்: மலைகளின் அடிவாரப் பகுதிகள், கீழ்ச்சரிவுகளில் வெப்பமும், மழையும் அதிகமாக காணப்படும். இமய மலையின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் அடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் வரை அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இவற்றோடு பலவகை செடி, கொடிகளும் படர்ந்து இருக்கும். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்துடன் இருப்பதால், இவற்றை பசுமையிலைக் காடுகள் என்று அழைக்கின்றனர். இங்கு எபனி, தேவதாரு, ரோஸ்வுட், கருங்காலி போன்ற மரங்கள் வளர்கின்றன.
கலப்புக்காடுகள்: ஆயிரம் மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் வரையில் உள்ள சரிவில் மழை நீர் தங்காது. வெப்பம் குறைவு. எனவே, மரங்கள் அடர்ந்து வளராமல் தனித்து மரங்களும் புதர்ச்செடிகளும், கொடி வகைகளும் கலந்து காணப்படும். இந்த தாவரங்கள் உள்ள பகுதியை `கலப்புக்காடுகள்' என்கின்றனர்.
ஊசியிலைக் காடுகள்: சுமார் 2ஆயிரத்து 500 மீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் வெப்பம் குறைவு. பனி அதிகம். இங்குள்ள குளிரையும், பனியையும் தாங்கும் விதத்தில் ஊசி போன்ற இலைகளைப் பெற்றுள்ள தாவரங்கள் வளரும். இவற்றை `ஊசியிலைக் காடுகள்' என்பர். இங்கு பைன், பர் போன்ற மரங்கள் வளரும்.
காணப்படும் இடம்: இமயமலைப் பகுதிகளில் இந்த காடுகள் உள்ளன.
4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் எப்போதும் பனி மூடி இருக்கும். எனவே, இந்த இடங்களில் தாவரங்கள் வளர்வதில்லை.
இலையுதிர் காடுகள்: போதுமான வெப்பமும், மண்வளமும் இருந்தாலும், ஒரு சில மாதங்களே பனிப்பொழிவுள்ள இடங்களில் கோடை வறட்சியைத் தாங்குவதற்காக இலைகளை உதிர்க் கும் தாவரம் கொண்ட காடுகளை இலையுதிர் காடுகள் அல்லது பருவக்காற்று காடுகள் என்பர்.
காணப்படும் இடம்: தக்காணப் பீடபூமியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு, மேற்குச் சரிவுகளிலும், இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த காடுகள் உள்ளன. இங்கு தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
தீபகற்ப இந்தியாவின் மத்தியிலும், புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்கிலும் மழை குறைவு. வெப்பம் அதிகம். இந்த சூழ்நிலைக்கேற்ப புற்களும், முட்புதர்களும், குறுஞ்செடிகளும் வளர்கின்றன.
பாலைவனக் காடுகள்: இங்குள்ள தாவரங்கள், ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்படும் தாவரங்கள். ஒருசில நேரங்களில் மட்டுமே மழை என்ற நிலையில் நீரை வீணாக்காமல், நீண்டகாலம் தண்டில் தேக்கி வைத்து வாழ்கின்றன. சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற இலைகள் இல்லாத தண்டுகள் கொண்டவை.
காணப்படும் இடம்: புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தார்பாலைவனத்தில் காணப்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள்: கழிமுகப் பகுதிகள், கடல் நீர் ஓதங்கள், அலைகள் போன்றவை இருப்பதால், நீர் எப்போதும் சேர்ந்து சதுப்பு நிலம் ஆகி விடுகிறது. சதுப்பு நிலக் காடுகளில் சுரபுன்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.
காணப்படும் இடம்: கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் இத்தகைய காடுகள் `சுந்தரவனக்காடுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய தாவரங்கள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதியின் கழிமுகங்களிலும், அந்தமான்- நிகோபார் பகுதிகளிலும், தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை பகுதிகளிலும், கேரளாவில் வேம்ப நாட்டிலும், கர்நாடகாவில் கூந்தப்பூரிலும், மகா ராஷ்டிராவில் ரத்னகிரி, அக்ராவிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
"மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'' என்பதற்கேற்ப காடுகளைப் பராமரித்தல், மரம் வெட்டுதல், காட்டை அழித்து விளைநிலமாக்குதல், ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில், டேராடூனில் வனத்துறை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|