புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
2 Posts - 6%
Guna.D
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
10 Posts - 2%
prajai
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
9 Posts - 2%
jairam
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
4 Posts - 1%
Jenila
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_m10கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு…


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 22, 2012 9:54 pm

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள இனவாதம் தமிழருக்கு எதிரான வியூகத்தில் இன்று முதல் தடவையாக ஜெனீவாவில் தோல்வி கண்டுள்ளது.

இது பெரிய வெற்றியல்ல என்று சிலர் கதையைத் திரித்துவிடலாம். இதனால் சிங்கள அரசுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் கூறலாம். ஆனால் இங்கு அவையல்ல முக்கியம், இனவாதம் முதற்தடைவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதுதான் முக்கியம்.

சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றி புலிகளுக்கு பயங்கரவாதப் பட்டம் கட்டியபோதும், இந்திய ஆதரவுடன் போரை நடாத்தி உலக சமுதாயத்தை ஏமாற்றி பெரும் கொலைகளை செய்ததுவரை சிறீலங்கா பக்கமே வெற்றிக்காற்று வீசியது.

ஆனால்…

இன்று முதல் தடவையாக உலக அரங்கில் தர்மம் வெற்றி பெற்றிருக்கிறது. கண்ணீர் சிந்திய, தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருத வேண்டும்.

இந்த வெற்றியை கொண்டாடக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினமே அனைத்து விழாக்களையும் வடபகுதி ஆளுநர் தடை செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை படையினர் இறக்கப்பட்டுள்ளனர்..

இந்த வெற்றி தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடாது என்பதில் அரசுக்கு எவ்வளவு அக்கறை. நாம் 2500 வருட பழமையான வரலாறு கொண்டவர்கள் எமக்கு மற்றவன் மனித உரிமை சொல்லித்தர வேண்டியதில்லை என்று மகிந்தராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

தமிழருக்கு பயங்கரவாதி பட்டம் கட்டியபோது இனிப்புக் கொடுத்த 2500 வருட சிங்கள வரலாற்றுக்கு இப்போது எனக்கு எவனும் புத்தி சொல்ல வேண்டியதில்லை என்று சலித்துள்ளது.

எத்தனை பேரை ஜெனீவா அனுப்பு, எத்தனை நாடுகளுக்கு ஓடி முடியாத கட்டத்தில் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றுள்ளது இனவாதம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவும் கடந்த 64 வருட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்காவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. உள்நாட்டில் அரசியல் செய்ய முடியாமல் வரும் என்ற நெருக்குவாரத்தால் வந்த மாற்றம்.

இருப்பினும் இந்தியாவின் மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது, இது தொடர வேண்டும். இந்திய நடுவண் அரசு தமிழ் மக்களின் நண்பனாக மாறினால் மட்டுமே காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கட்டில் ஏறலாம், இது உண்மை.

இத்தனைக்குப் பிறகும் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து சிங்களவருக்கு மட்டும் ஆதரவளித்தால் அது அரசியல் அபசுரம்.

சிங்களவருக்கு ஆதரவளித்த சீனாவே இனி தமது நண்பர் என்கிறது சிங்கள இனவாதம். இந்தியாவுக்கு எதிராக சிங்கள இனவாதம் நேற்றே திசை திரும்பிவிட்டது. தாமதிக்க இனி யாதொரு முகாந்திரமும் இல்லை.. இந்தியா இனி தமிழ் மக்களுக்காக வெளிப்படையாக களம் இறங்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

இந்திய நடுவண் அரசு 2009 மே 17க்கு பின் முதல் தடவையாக ஈழத் தமிழனின் பாராட்டுக்களை இன்று பெறுகிறது.

அதேவேளை..

தமிழ் மக்கள் மீது இன்னொரு யூலைக்கலவரம் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

சிறீலங்கா பாராளுமன்றத்தின் முன்னாள் இனவாதிகள் குவிந்துவிட்டதாக சற்று முன் செய்தி கிடைக்கிறது..

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும்…

இந்தியாவை திசை திருப்பப் பாடுபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முதலாவது பாரட்டுக்குரியவர். கிளரி கிளின்டனுக்கு அவர் கொடுத்த அழுத்தம் இன்று ஜெனீவாவில் பிரதிபலித்துள்ளது. மொத்தத்தில் இந்த விடயத்தில் குரல் கொடுத்த அனைத்து தமிழகக் கட்சிகளும் பாராட்டுக்குரியனவையே.

கடந்த 64 வருட வராலாற்றில் முதல் தடவையாக தமிழனுக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவந்து, அதற்காக பாடுபட்டு வெற்றிபெறச் செய்த அமெரிக்க மக்களுக்கும், அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தமிழ் மக்களின் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

இனி ஈழத்தில் நிலமை மாறப்போகிறது…

புதிய நம்பிக்கைகள் பிறக்கின்றன..

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.ஆஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா

வாக்களிக்காத நாடுகள்:

01.அங்கோலா
02.போர்சுவானா
03.பேர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்

அலைகள்.கொழும்பில் 1983 யூலைக்குப் பின் கொதித்தது இனவாதக் குழம்பு… Mgr

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக