புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 4:50 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
31 Posts - 70%
heezulia
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
11 Posts - 25%
cordiac
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
158 Posts - 57%
heezulia
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
9 Posts - 3%
prajai
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
1 Post - 0%
cordiac
ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_m10ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 7:50 am

தூத்துக்குடி:ஏழையாக பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் நேற்று முதல் கோடீஸ்வர பெருமாளாக பக்தர்களுக்கு காட்சிதர உள்ளார். நேற்று நடந்த ஏலத்தில் பெருமாளுக்கு சொந்தமான இடம் 28.50 கோடி ரூபாயிற்கு ஏலம் போனது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயில் வரிசையில் வைகுண்டபதி பெருமாள் கோயில் இடம் பெற்றாலும், பெருமாள் ஏழை பெருமாளாக தான் இருந்து வந்தார். இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்டிற்கு முன்பு கோயிலுக்கு சொந்தமான இடம் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த இடத்தில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக கோர்ட் வழக்கு போன்றவை நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து தீர்ப்பளிக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு புலிப்பாஞ்சான்குளம் பகுதியில் 55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை மாவட்ட நீதிபதி தலைமையில் ஏலம் விட்டு அதற்குரிய பணத்தை கோயில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தினமலரில் தொடர்ந்து செய்தி வெளியாகியது. இந் நிலையில் நேற்று மதியம் மிகுந்த பரபரப்புடன் மாவட்ட நீதிபதி பிரபுதாஸ் தலைமையில் பெருமாள் கோயிலுக்குரிய 55 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. இதற்காக கோர்ட் வளாக பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்த 17 பேர் மட்டுமே ஏலம் கேட்க உள்ளே சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர அறநிலையத்துறை சார்பில் திருநெல்வேலி நகை சரிபார்ப்பு பிரிவு துணை ஆணையர் முத்துதியாகராஜன், தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் நயினார் ஆகியோர் பங்கேற்றனர்.மதியம் 3 மணிக்கு ஒரு ஏக்கருக்கு 20 லட்ச ரூபாயுடன் ஏல கேள்வி துவங்கியது. 48 லட்ச ரூபாய் வரை ஏலம் விறுவிறுப்பாக இருந்தது.

அதன் பிறகு ஏலத் தொகை குறைவான தொகையாக அதிகரிக்கப்பட்டது.இறுதியில் ஒரு ஏக்கருக்கு 51 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. மொத்தம் 55 ஏக்கருக்கு மொத்தம் 28 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. சென்னையை சேர்ந்த வியாபாரி எம்.எஸ். மூர்த்தி பெருமாள் கோயிலுக்குரிய நிலத்தை ஏலம் எடுத்துள்ளார்.டெபாசிட் நீங்கலாக மொத்த ஏலத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மூர்த்தி நேற்று கோர்டில் செலுத்தியுள்ளார். மீதித் தொகையை 15 நாளுக்குள் செலுத்துவார். அதன் பிறகு கோர்டில் இருந்து பெருமாள் கோயில் கணக்கிற்கு அந்த பணம் மாற்றம் செய்யப்படும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அறநிலையத்துறை வட்டாரத்தில் இதுபோன்று மிகப் பெரிய தொகை நூற்றுக்கணக்கான ஆண்டு காலத்திற்கு பிறகு எந்த கோயிலுக்கும் வந்ததில்லை. தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு தான் வந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் கோயில் சார்பில் வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜரானார். கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலருக்கு இந்து அறநிலையத்துறை பாராட்டு: பெருமாள் கோயில் நிலத்தை ஏலம் எடுக்க சிலர் சிண்டிகேட் அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சிண்டிகேட் அமைத்திருந்தால் இந்தளவுக்கு ஏல தொகை உயர்ந்திருக்காது. ஆனால் தினமலரில் இது குறித்து செய்தி வெளியாகி, அந்த இடத்தின் நில மதிப்பு குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர் வியாபாரிகள் அதிகம் பேர் ஏலத்தில் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது.இதனால் தான் பெருமாளுக்கு இந்த அளவிற்கு பணம் வந்தது. இதற்கு தினமலர் முக்கிய காரணம் என்று நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தினமலருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 7:53 am

இத்தனை கோடிகளை யாரும் அடிக்காமல் உரிய காரியத்துக்கு சென்றடைந்தால் நல்லது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 7:56 am

அதிபொண்ணு wrote:இத்தனை கோடிகளை யாரும் அடிக்காமல் உரிய காரியத்துக்கு சென்றடைந்தால் நல்லது

ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக