புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதி அவர்களை பிரித்தது; பேஸ்புக் ஒன்று சேர்த்தது: 24 ஆண்டுக்குப் பின் தாயை சந்தித்த மகன்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போபால்: பெற்றோரை விட்டு பிரிந்த மகன், 24 ஆண்டுகளுக்குப் பின், கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளத்தின் உதவியால் மீண்டும் ஒன்று சேர்ந்தான்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர். இதில், குட்டு தன் சகோதரர்கள் உதவியுடன் அருகே உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், டீ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. பாத்திமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து, வேறு பெண்ணை மணந்து கொண்டார். இந்நிலையில், 1988ம் ஆண்டு ஒரு நாள், டீ வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சகோதரர் ஷேருவுடன் குட்டு, ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும் போது, ஷேரு தூங்கி விட்டார். ஆனால், ரயிலில் இருந்து திடீரென குட்டு கீழே தவறி விழுந்து விட்டார். ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்த குட்டு, பின் சொந்த ஊர் சென்றார். ஆனால், நடந்தது எதையும் அறியாமல், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஷேரு, அப்படியே கோல்கட்டா சென்று விட்டார். அவரை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தங்களுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஷேரு, மீனவ குடும்பத்தின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நவ்ஜீவன் சான்ஸ்தா என்பவரது அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.
அனாதை இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி ஷேருவை தத்து எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கூட்டிச் சென்றது. அவரது பெயரை ஷேரு பிரேலி என்று மாற்றி, தங்களுடன் வளர்த்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஆஸ்திரேலியாவில் அவர் கல்வி பயின்று பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இருந்தாலும், அவருக்கு அடிக்கடி தன் தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரது நினைவு வந்தது. அவரிடம் தன் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் எடுத்த புகைப்படம் இருந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர். இதில், குட்டு தன் சகோதரர்கள் உதவியுடன் அருகே உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில், டீ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது. பாத்திமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து, வேறு பெண்ணை மணந்து கொண்டார். இந்நிலையில், 1988ம் ஆண்டு ஒரு நாள், டீ வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சகோதரர் ஷேருவுடன் குட்டு, ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும் போது, ஷேரு தூங்கி விட்டார். ஆனால், ரயிலில் இருந்து திடீரென குட்டு கீழே தவறி விழுந்து விட்டார். ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்த குட்டு, பின் சொந்த ஊர் சென்றார். ஆனால், நடந்தது எதையும் அறியாமல், ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஷேரு, அப்படியே கோல்கட்டா சென்று விட்டார். அவரை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தங்களுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஷேரு, மீனவ குடும்பத்தின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நவ்ஜீவன் சான்ஸ்தா என்பவரது அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.
அனாதை இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி ஷேருவை தத்து எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கூட்டிச் சென்றது. அவரது பெயரை ஷேரு பிரேலி என்று மாற்றி, தங்களுடன் வளர்த்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடின. ஆஸ்திரேலியாவில் அவர் கல்வி பயின்று பி.பி.ஏ., பட்டம் பெற்றார். இருந்தாலும், அவருக்கு அடிக்கடி தன் தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரது நினைவு வந்தது. அவரிடம் தன் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் எடுத்த புகைப்படம் இருந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:அறிவியல் வளர்ச்சி காரணமாக, கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தன் ஊர் மற்றும் குடும்பத்தை தேடி கண்டுபிடித்தார். தாய் மற்றும் குடும்பத்தை விட்டு ஆறு வயதில் பிரிந்த அவர், 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவர்களை சந்தித்தார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
உண்மையில் அளவற்றதே...
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
மிகவும் நிறைந்த நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.
- Sponsored content
Similar topics
» 40 ஆண்டுக்குப் பின் ஈராக்கில் அழகி போட்டி
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
» திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
» பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
» திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
» பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|