புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
83 Posts - 55%
heezulia
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_m10இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:40 pm

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை




விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக்
காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது
குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு
தரும்!



இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! 1257153188_1-2
மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில்
தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது
அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில்,
மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின்
கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன்
அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.



தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை அவள் மனோகரனைக்
கண்டிக்கும் போது மன்னர் அவளைத் தடுத்து விடுவார். ஒருநாள் சபையில்
புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"
என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். அத்துடன்
மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும் விமர்சனம் செய்தான்.



சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து,
"மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே
வெளியேறு" என சீறி விழுந்தாள்.



ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில்
பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும்
என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து
மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக
அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார்.



அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.


நன்றி அம்புலிமாமா இன்று ஒரு கதை(12/04/2010 பானு) பொறுமை கடலினும் பெரிது! 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 12, 2012 3:51 pm

மன்னர் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"

அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.

கருத்துள்ள கதை, பகிர்விற்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:55 pm

பிரசன்னா wrote:
மன்னர் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு
மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று
பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை
அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து,
அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"

அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
முற்றிலும் ஒழிந்தது.

கருத்துள்ள கதை, பகிர்விற்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 12, 2012 3:55 pm

இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் கதை இது ..

பகிர்வுக்கு மிக்க நன்றி மாமி ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 12, 2012 4:02 pm

வை.பாலாஜி wrote:இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் கதை இது ..

பகிர்வுக்கு மிக்க நன்றி மாமி ... சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Apr 12, 2012 4:18 pm

ஜாஹீதாபானு wrote:விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக்
காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது
குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு
தரும்!

இதை இப்போது யார் செய்கிறார்கள்...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக