புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
26 Posts - 39%
prajai
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
1 Post - 2%
M. Priya
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
1 Post - 2%
Jenila
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
6 Posts - 5%
prajai
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
5 Posts - 4%
Rutu
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Jenila
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_m10"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 9:50 am

மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும், நிலவு நிறைந்த நாளில் நாம் மலைவலம் வரவேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் நமக்கு நிறைவு உண்டாகும் என்று கிரிவல விழாவில் செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் பேசினார்.

178-வது கிரிவலம்


பங்குனி மாத பவுர்ணமியன்று 178-வது மாத கிரிவலமாக கீழச்சிவல்பட்டியிலிருந்து, செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 25-க்கும் அதிகமான வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக, பிளையார்பட்டியில் பக்தர்கள் ஒன்று கூடி புறப்பட்டு மலைவலம் புறப்பட்டனர். விழாவில் கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அவர்களோடு கண்ணதாசனின் மகள்களும் கலந்து கொண்டனர்.

`ஆனைமுகனைப் பார்க்காமல் இருக்க முடியுமா? அவர் அருளில்லாமல் வாழ்க்கை நடத்த முடியுமா?` என்ற பாடலைப் பாடிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள், அங்கிருந்து குன்றக்குடிக்கு சென்றனர். அங்கு ஆறுமுகப்பெருமான், ஊஞ்சல் முருகன், அருணகிரிநாதப்பெருமான், திருநீலகண்டநாயனார் ஆகிய தெய்வங்களை வழிபட்டு, இரவு விருந்துக்கு பின்பு வைரவன்பட்டிக்கு வந்தனர்.

பக்தி சொற்பொழிவு

வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அலர்மேலுமங்கை சீனிவாசன், கோவை செல்வகணேசன், பெங்களுர் எல்.சோமு ஆகியோர் பக்தி பாடல்களைப் பாடினர். தெக்கூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரி அருணாச்சலம், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மணிமேகÛலை ஆகியோர் கிரிவலத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஏற்பட்ட பலன்கள் குறித்து எடுத்து கூறினர்.

பின்னர் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-

அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். வீட்டில் வசிப்பவர்களுக்கு `உபசரிப்பு` ம், ஆலயத்தில் வாசிப்பவர்களுக்கு `உச்சரிப்பு`ம் மிக மிக அவசியமாகும். `எம்பெருமான் துணை` என்று எழுதும் போது, இரண்டாவது எழுத்தில் அதாவது `ம்` மில் உள்ள புள்ளியில்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அதுபோல `கோடியில் ஒருவர்` என்று புகழ்ந்து எழுதும் போது, `கோ` வில் ’துணைக்கால்’ இல்லாமல் இருந்தால்? வாசித்துப் பாருங்கள்! அர்த்தமே விபரீதமாக மாறிவிடும்.

மதி நிறைந்த நந்நாளில் இன்று நாம் மலைவலம் வருகின்றோம். எனவே, வானில் மதிநிறைந்துள்ளது போல், நம் மனமும் நிறைந்துள்ளது. `மலைவலம் வந்தால் நம் வாழ்க்கை மலைக்கும் அளவிற்கு உயரும்`. ஆலயத்தில் தெய்வ சன்னதியில் நீங்கள் பாடும் பாடல்களில் `இல்லை, முடியாது, வேண்டாம்` என்பது போன்ற எதிர்மறை சொற்கள் இருக்கக் கூடாது. `முடியும், வேண்டும்` என்ற நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும். அதனால்தான் வடலூர் வள்ளலார் தான் 4 வயது குழந்தையாக இருக்கும் போதே `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற, உத்தமர் தம் உறவு வேண்டும்` என்ற வேண்டுதல் பதிகம் பாடினார்.

இவ்வாறு சிவல்புரி சிங்காரம் பேசினார்.

நிகழ்ச்சியில், மேலூர் சோலையப்பன், மேட்டூர் வைரவன், திருப்பத்தூர் இளஞ்செழியன், காரைக்குடி அ.தி.மு.க. பிரமுகர் கண்ணதாசன், புதுக்கோட்டை கல்வி இலாகா குணசேகரன், ரவீந்திரன், வேந்தன்பட்டி ஆறுமுகம், புதுக்கோட்டை பாலு, ஜோதி, நாகப்பட்டினம் மோகன், கோட்டநத்தம்பட்டி பழனிச்சாமி, காரைக்குடி ஆண்டியப்பன், காரைக்குடி மணிவாசகம் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினதந்தி



"மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்'' - சிவல்புரி சிங்காரம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 15, 2012 12:14 pm

நேர்மறை வாசகங்கள், வார்த்தைகள் அமைந்த பாடல்களை பாடினால் ஆலயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையிலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
உண்மை .! எண்ணமே வாழ்வு ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 1:16 pm

சிவா wrote:மலைவலம் வந்தால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்,
உண்மை உண்மை , என் வாழ்வில் நான் உணர்ந்தது....

ஆன்மீக நண்பர்களே வாழ்நாளில் ஒருமுறையாவது திரு அண்ணாமலையும் , வெள்ளியங்கிரியும் , சதுரகிரியும் சென்று வாருங்கள். (நான் இன்னும் சதுரகிரி செல்லவில்லை அதற்குள் எனையாளும் ஈசன் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டார்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக