புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
71 Posts - 44%
ayyasamy ram
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 2%
jairam
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
201 Posts - 50%
ayyasamy ram
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
8 Posts - 2%
jairam
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுதியாக சொல்லுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 10:49 am




மத்திய அரசாங்கம், மின்சார உற்பத்திக்கு மிக முக்கியமான முதலிடத்தைக் கொடுத்து, நாட்டில் எங்கெல்லாம் மின்சார நிலையங்களை தொடங்க முடியுமோ, அங்கெல்லாம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்கவேண்டிய கட்டாய அவசியத்தில் இருக்கிறது. நாட்டில் பல மாநிலங்களில் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ந்து வரும் மாநிலங்கள் மிக கடும் மின்சாரவெட்டை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. மத்திய அரசாங்கமும், பூடான் போன்ற பக்கத்து நாட்டில் இருந்து இதுவரை மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்தது. பூடான் நாடு நீர்வளம் மிக்க நாடு. அங்குள்ள நீர் ஆதாரத்தை கணக்கிட்டால் 30 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதனால்தான், இந்திய பொதுத்துறை நிறுவனங்களான தேசிய புனல் மின்சார கழகமும் (என்.எச்.பி.சி.), தேசிய அனல் மின்சார கழகமும் (என்.டி.பி.சி.) பூடானில் உள்ள நீர்மின் நிலையங்களில் முதலீடு செய்துள்ளன. அவர்கள் நோக்கம், இந்த நிலையங்களை அங்கு தொடங்கினால் அங்கிருந்து கூடுதலாக மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்பதுதான்.

இந்த நிலையில், பூடான், இந்தியாவுக்கு வழங்கும் மின்சார ஏற்றுமதியை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு 6,500 மில்லியன் யூனிட்டை இந்தியாவுக்கு, பூடான் அனுப்பியது. ஆனால், இந்த ஆண்டு அங்குள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு 5,480 மில்லியன் யூனிட்தான் அனுப்பமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு போதிய நீர்ஆதாரங்கள் இல்லாமல், புனல் மின்சார நிலையங்களை தொடங்கமுடியாத நிலையில், அனல் மின்சார நிலையங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறது. தற்போது 12,500 மெகாவாட் மின்சாரம் தேவையான நிலையில், 8,500 மெகாவாட்தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கும், இங்குமாக வாங்குவதில் 500 மெகாவாட் தேறுகிறது. எப்படி கூட்டிக்கழித்துப்பார்த்தாலும், 3,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கூடங்குளம் அனல் மின்நிலையத்தின் முதல் யூனிட் உற்பத்தி 45 நாட்களில் தொடங்கும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் முதல் யூனிட்டில் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 2-வது யூனிட் 2 மாதங்களில் தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார். ஆக, அடுத்த 2 மாதங்களில் 2000 மெகாவாட் மின்சாரம் கூடங்குளத்தில் கிடைக்கும். `கூடங்குளம் அனல்மின் நிலையம் மிகவும் ஆபத்தானது, எங்களுக்கு வேண்டவே வேண்டாம்' என்று அந்தப்பகுதி மக்கள் பயந்து அலறி, போராட்டம் நடத்திய காலத்தில், `இல்லை, இல்லை, இந்த அனல்மின்நிலையம் பாதுகாப்பானதுதான், உங்களுக்கு ஒன்றும் நேராது' என்று மத்திய அரசாங்கமும், மாநில அரசும் சொன்னதைக் ஏற்றுக்கொண்டு, இப்போது போராட்டம் வலுவிழந்துவிட்டது. அந்த போராட்ட நேரத்தில் மத்திய அரசாங்கம், கூடங்குளம் மின்சார நிலையம் உற்பத்தி தொடங்கினால், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மின்சாரம் கொடுப்போம், 1000 மெகாவாட் கொடுப்போம் என்றெல்லாம் கூறினார்கள். கடற்கரை மணலை கயிறாக திரிக்கவேண்டாம். ஆனால், கடற்கரையில் அமைந்துள்ள கூடங்குளம் அனல்மின் நிலையத்தின் முதல் 2 யூனிட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும், அதாவது 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்கினால்தான், தமிழக மக்களுக்கு ஓரளவு மனநிறைவு கிடைக்கும்.

ஏற்கனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2000 மெகாவாட் வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் ஏதேதோ கதை சொல்கிறது. இத்தகைய அனல் மின் நிலையங்களில் இருந்து அந்தந்த மாவட்டத்துக்கு எவ்வளவு மின்சாரம் கொடுப்பது என்பதற்காக ஒரு கொள்கை இருக்கிறது என்றெல்லாம் கதை சொல்கிறார்கள். இதெல்லாம் எடுபடாது. எத்தனையோ ஆபத்துக்கள் வந்துவிடும் என்று அச்சுறுத்திய நிலையிலும், மக்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனி 45 நாட்கள் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம், தமிழக அரசுக்கு மிக தெளிவாக எவ்வளவு மின்சாரத்தை தரப்போகிறோம் என்று உறுதி அளிக்கவேண்டும். முதல்-அமைச்சரும், தமிழக மக்களும் கோருகிற வகையில், 2000 மெகாவாட்டை தரும் உறுதியை அளிக்கவேண்டும். `ரிஸ்க்' எங்களுக்கு, மின்சாரம் எங்களுக்கு இல்லையா? என்று தமிழகத்தில் குரல் எழும்பிவிட்டது. இதுபோல, மற்ற மாநிலங்களில் என்.டி.பி.சி. சார்பில் அனல்மின்சார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதுபோல, தமிழ்நாட்டிலும் மரக்காணம் மற்றும் செய்யூரில் ஏற்கனவே திட்டமிட்டு கைவிடப்பட்ட என்.டி.பி.சி. மின்சார நிலையங்களை உடனடியாக தொடங்க, மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினதந்தி



உறுதியாக சொல்லுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக