புதிய பதிவுகள்
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
21 Posts - 88%
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
64 Posts - 76%
mohamed nizamudeen
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
4 Posts - 5%
Rutu
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 4%
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 4%
prajai
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாணிகம் - ஒரு விளக்கம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 24 Apr 2012 - 8:31


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
-திருவள்ளுவர்

தமிழ் வேதங்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அதில் அறக் கருத்தை வலியுறுத்தும் திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லறவியல் பகுதியில் அதிகாரம் 12 - நடுவுநிலைமை – குறள் எண்:120 ஆக வருவது மேற்கண்ட குறள்.

விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue 24 Apr 2012 - 8:43

வாணிகர்கள் திருவள்ளுவர் காலத்தில் இப்படி இருந்திருப்பார்கள் போல. இப்பொழுது முழுக்க முழுக்க ஏமாற்று வேலைதானே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 24 Apr 2012 - 12:56

வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 24 Apr 2012 - 12:59

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 24 Apr 2012 - 13:00

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி
ஓஹோ!!

தசை- சதை மாதிரிதான் போல.. சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 24 Apr 2012 - 13:09

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் பண்டமாற்று செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் வினைத்திறனான செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 24 Apr 2012 - 13:12

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 24 Apr 2012 - 13:12

வள்ளுவர் டோன்ட் நோ பிசினஸ் டேக்டிஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 24 Apr 2012 - 13:56

மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 24 Apr 2012 - 14:02

அருண் wrote:
மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.
வாணிகம் வணிகம் இரண்டும் ஒன்றுதான் நண்பா.

மேலே உள்ள விளக்கம் என்னவென்றால் நாம் ஒரு பொருளை விற்கும் போது, அதை வாங்குவது நாம் தான் எனும் எண்ணம வைத்து கொண்டு தரமாக விற்க வேண்டும் என்பது பொருள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக