புதிய பதிவுகள்
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Today at 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Today at 8:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:54 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Today at 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Today at 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Today at 8:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:43 pm

» கருணாநிதி 100
by T.N.Balasubramanian Today at 7:32 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Today at 12:46 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Today at 12:24 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Today at 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Today at 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Today at 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Today at 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Today at 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Today at 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Today at 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Today at 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Today at 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Yesterday at 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Yesterday at 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 11:28 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Yesterday at 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Yesterday at 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Yesterday at 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Yesterday at 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Yesterday at 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Yesterday at 3:28 pm

» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Yesterday at 3:14 pm

» திரைப் பிரபலங்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 31, 2023 10:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm

» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm

» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Wed May 31, 2023 3:48 am

» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Wed May 31, 2023 2:27 am

» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm

» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm

» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm

» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
73 Posts - 56%
T.N.Balasubramanian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
20 Posts - 15%
heezulia
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
17 Posts - 13%
Dr.S.Soundarapandian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
திருமதி.திவாகரன்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rockdeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
shivi
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
39 Posts - 60%
T.N.Balasubramanian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 12%
heezulia
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
திருமதி.திவாகரன்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
shivi
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
rockdeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_m10ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ரவிவர்மா ஓவியங்கள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90002
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 27, 2009 4:25 pm

First topic message reminder :

ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai

கிராமத்துப் பெண்ணின் அழகு தோற்றம்



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:33 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai22

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:38 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai23

கன்ஷா சிறையிலிருந்து மீண்ட பெற்றோருடன் கடவுள் கிருஷ்ணனும் பலராமரும்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:41 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai25

வருண பகவானும் கடவுள் ராமரும்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:42 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai26

அமுதூட்டும் தாய்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:44 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai27

தாயும் சேயும் - அழகு தோற்றம்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 2:33 am

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Raja_Ravi_Varma


வாழ்க்கைக் குறிப்பு

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.


ஓவியக்கலையில் ஈடுபாடு

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

எண்ணெய் வண்ண ஓவியக்கலை

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1780 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது".

ரவிவர்மா குறித்த விமரிசனங்கள்

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/ரவி_வர்மா


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
https://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 8:09 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Aug 24, 2009 8:12 pm

மிக மிக அருமை இளங்கோ ...பாராட்டுக்கள்...

avatar
amurudev
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 30/01/2009

Postamurudev Tue Aug 25, 2009 11:17 am

super

avatar
A_S_Hameed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 26/08/2009

PostA_S_Hameed Wed Aug 26, 2009 1:04 am

Nice thanks

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக